ஆள்துளை கிணற்றில் சிக்கிய சுஜித் சத்தத்தை தற்பொழுது கேட்க முடியவில்லை என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். குழந்தையை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து 15 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தை மீட்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் […]
