Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி….. படுகாயமடைந்த 2 டிரைவர்கள்…. 2 மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து கோழி தீவனங்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்று ஓட்டுனரான முனியப்பன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் இருக்கும் இரண்டாவது வளைவு பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கைக்குட்டையை எடுக்க சென்ற மாணவன்…. தாய் கண்முன்னே பலியான சம்பவம்…. கோர விபத்து…!!!

தாய் கண்முன்னேயே பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பண்ணந்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதுர்வேதி(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாயுடன் ஸ்கூட்டரில் தர்மபுரிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் கிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது மாணவனின் கைகுட்டை சாலையில் விழுந்தது. இதனால் தனது தாயை சாலையோரம் இறக்கிவிட்டு மாணவன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜேஸ் (42) என்பவர் தனது உறவினர்களுடன் வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் பழனி வழியாக கேரளாவிற்கு செல்ல இருந்தனர். அந்த வேனில் கொடைக்கானலில் இருந்து பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை சால்தீன்(33) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேல்பள்ளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்….. 3 மாத குழந்தை பலி; படுகாயமடைந்த 3 பேர்….. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில் அன்புச்செல்வன்(28) விஜயலட்சுமி(26)- தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் பிரதிக்ஷா(4) என்ற மகளும்,பிறந்து 3 மாதமேயான குருசாவிதா என்ற குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பு செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் பாளையங்கோட்டை பிரிவு பகுதியில் சென்ற போது தேனி நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தந்தை…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து….!!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி நர்சின் தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் பகுதியில் ஜோசப்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். செண்பகராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோசப்பின் மகள் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோசப் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் முத்துநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டெலிவரி செய்த மாணவன்….. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்….. சென்னையில் பரபரப்பு….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாட்களில் பாலாஜி ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு டெலிவரி செய்துவிட்டு பாலாஜி மொபட்டில் இரவு நேரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலைகுப்புற கவிழ்ந்த அரசு பேருந்து…. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 32 பேர்…. கோர விபத்து….!!

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடிமோழியனூரில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை அய்யனார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் ரவி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 50 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலகிராமம் வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்….. படுகாயமடைந்த 3 பேர்….. 2 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!

மோட்டார் சைக்கிள்- லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிவேகமாக பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. மேலும் பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளான லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை…. லாரி சக்கரத்தில் சிக்கி அக்காள்-தங்கை பலி….. கோர விபத்து….!!!!

லாரி சக்கரத்தில் சிக்கி அக்காள்-தங்கை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வீராங்குப்பம் பகுதியில் தண்டபாணி-அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயஸ்ரீ(16), வர்ஷா ஸ்ரீ(12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் ஜெயஸ்ரீ புதுகோவிந்தாபுரம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், வர்ஷா ஸ்ரீ 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்டபாணி தனது மகள்களை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆம்பூர் ஓ.ஏ.ஆர் […]

Categories
உலக செய்திகள்

“பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி”…. 20 பேர் படுகாயம்…. சீனாவில் அதிர்ச்சி…!!

சீனாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான குய்சோ மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று தாவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென்கிழக்கே 170 கிமீ (105 மைல்) தொலைவில் உள்ள சாண்டு கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பேருந்தில் 47 பேர் பயணித்துள்ளதாகவும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்று வந்த மூதாட்டி…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் மெயின் ரோடு கீழத்தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் இறந்து விட்டதால் அவரது மனைவி செண்பக வடிவு(84) உறவினர் ஒருவரின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று செண்பக வடிவு அருகில் இருக்கும் சுடலைமாடசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் உதயகுமார்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேட்டு(35) என்பவரும் கரூரில் இருக்கும் கல்குவாரியில் லாரி ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று உதயகுமார் தனது நண்பரான சேட்டுவுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் கரூர்-கோவை மெயின் ரோட்டில் மின் உற்பத்தி கழக அலுவலகம் அருகே சென்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. கோர விபத்தில் தந்தை-மகன் பலி…. பரபரப்பு சம்பவம்…!!!

கார் மீது வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னியகவுண்டம் பாளையம் பகுதியில் பனியன் நிறுவன தொழிலாளியான பண்ணாரி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோபால்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவரது கால்களில் நீர் கட்டி இருந்துள்ளது.அதற்கு மந்திரித்து கயிறு கட்டுவதற்காக பண்ணாரி தனது மகனுடன் நேற்று காலை ஆமந்தகடவு பகுதிக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் சின்னபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அண்ணன் மகனுக்கு திருமணம்” தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூரில் ஜட்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேவராஜ் என்ற மகனும், நந்திதா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜட்ஜ் தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இரண்டே மாதத்தில்…. டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. கலங்கி நிற்கும் குடும்பம்….!!!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா, மகன்கள் தர்ஷன், அட்சயன் என அனைவரும் வல்லத்திரா கோட்டையில் நடைபெற இருந்த தனது உறவினர் வீடு திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர் சித்தூர் பாலம் அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கணவர் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!!

பால் வேன் மோதி நடந்து சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம்பட்டி பகுதியில் சூர்யா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சினேகா தனது தாயார் வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பால் வேன் சினேகா மீது பயங்கரமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டியில் கொத்தனாரான பிரேம்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பிரேம்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம்- அரவக்குறிச்சி சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. பிறந்த நாளில் உடல் கருகி இறந்த மாணவர்…. பெரும் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் பிரவீன்(17) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று பிரவீனுக்கு பிறந்தநாள் என்பதால் தனது நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டார். அதன்படி பிரவீன் தனது நண்பர்களான ஆகாஷ்(17), நரசிம்மன்(17) ஆகியோருடன் ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கேக் வெட்டி பிறந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிக்கோடு புதுச்சேரிவிளை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் சுஜின்(22) என்பவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சுஜின் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜின் தனது நண்பரான ஜினு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்ற பக்தர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பரபரப்பு…!!

விநாயகர் சிலையுடன் சென்ற டெம்போ பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை ஒன்றிய பகுதியில் நேற்று மாலை விநாயகர் சிலையை கரைப்பதற்காக பள்ளிகொண்டான் அணைக்கு ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர். மேலும் பூதப்பாண்டி உச்சமாகாளி அம்மன் கோவில் பகுதியில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையையும் டெம்போவில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அந்த வாகனம் கண்டன்குழி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிலைக்கும், டெம்போவில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாயை அழைப்பதற்காக சென்ற மகன்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி எல்.என் புரத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜ்குமார், ராஜ்கமல்(30) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ராஜ் கமல் பெங்களூருவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு ராஜ்கமலுக்கு குணசுந்தரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் விஜயலட்சுமியும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. காயமடைந்த 16 பேர்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது, இந்த பேருந்து புதுக்கோட்டை- காரைக்குடி சாலை கம்மாசட்டி சத்திரத்தில் சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்தனர். மேலும் விபத்தில் பேருந்துகளின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதுகுறித்து அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சக்கரத்தில் சிக்கிய சேலை…. கணவர் கண்முன்னே பலியான பெண்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்புக்கல் கிராமத்தில் சீதாராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ரெண்டேரிகோடியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ருக்மணியின் சேலை சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் சோகம்…. “பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 8 பேர் பலி”…. 3 பேர் படுகாயம்..!!

ஜம்மு காஷ்மீர் ஷோபியானில் நடந்த சாலை விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ அருகே புண்டா பகுதியில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்  8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..  https://twitter.com/ANI/status/1564595672728211458

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. தாய்- மகள் உள்பட 6 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை லீ பஜார் பகுதியில் ஆட்டோ மெக்கானிக்கான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் உடல் நல குறைவால் இறந்த ஆறுமுகத்திற்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு துக்க வீட்டிற்கு வந்த 11 பேர் நள்ளிரவு நேரத்தில் ஒரு வேனில் டீ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து(23) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ்(24) என்பவரும் சென்னை- சேலம் இடையே இயக்கப்படும் தினசரி பார்சல் சர்வீஸ் சரக்கு வானில் டிரைவர் மற்றும் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் துலுக்கனூர் புறவழிச் சாலையில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

அதிகாலை பயங்கரம்…. ஜீப் மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி….. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஜீப்பின் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வியாழன்) அதிகாலை 4 மணியளவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும், பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தனர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கோபிநாத்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லேகா பாய்(25) என்ற மனைவியும், நிஷா(2) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் கோபிநாத் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே இருக்கும் சிப்காட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சிப்காட்டில் இருந்து சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றி கொண்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கம்பளி ஊரில் இருக்கும் வயலில் விவசாயிகள் சூரியகாந்தி பூக்களை வளர்த்து வருகின்றனர். இதனை பார்க்க கேரள மாநிலத்தில் இருந்து வாலிபர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர். நேற்று மாலை திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்(52), அவரது மனைவி மினி(52), அதே பகுதியில் வசிக்கும் தீபு(50), பிஜூ(52) பிரசாந்த்(59) ஆகியோர் காரில் வந்து சூரியகாந்தி பூக்களை பார்த்து புகைப்படம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ்-லாரி மோதல்…. அதிர்ச்சியில் போன உயிர்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி அதிர்ச்சியில் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நோய் குணமடையாததால் வீட்டிற்கு திரும்ப செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சந்திரசேகரை அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்சில் ஆக்சிஜன் உதவியுடன் சென்று கொண்டிருக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்ற மெக்கானிக்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பட்டி பகுதியில் சுப்பிரமணி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இடையபட்டியில் நடந்த கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுப்பிரமணி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் சுப்ரமணி மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இடையப்பட்டி தண்ணீர் தொட்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய வேன்…. இடிபாட்டில் சிக்கி படுகாயமடைந்த ஓட்டுநர்…. மதுரையில் பரபரப்பு….!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து நெல் முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருமங்கலம்- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் பிரிவு இடத்தின் அருகே இருக்கும் பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தது. அதே சமயம் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை பொன்ராஜ்(25) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுதந்திர தின விழாவிற்கு சென்ற மாணவர்கள்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. விருதுநகரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி விளாம்பட்டி சாலையில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மேலாமத்தூர் பஞ்சாயத்தில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தினேஷ் தனது நண்பரான பிரதீப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது உப்போடை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தலைக்கவசம் விற்பனை செய்த வாலிபர்…. அதிவேகமாக வந்து மோதிய கார்…. சேலத்தில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குப்பூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணா(21) என்பவர் சாலையோரம் கடை அமைத்து தலைக்கவசம் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல ரமணா தலைக்கவசம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரமணா மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது மோதிய ஆம்புலன்ஸ்…. அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வீட்டின் மீது மோதி விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சிங்கம்புணரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்புலன்ஸை பழனி முருகன்(28) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் செவிலியரானன கவிதா என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் எஸ்.வி மங்கலம் கிழக்கிபட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. மேலும் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது மோதி ஆம்புலன்ஸ் நின்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மீது மோதிய மினி லாரி…. 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுப்பிரமணியன்(59)- நித்யா தேவி(46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அண்ணாமலை என்ற மகன் உள்ளார். இவருக்கு சிந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் தூத்துக்குடியில் இருக்கும் தனது மருமகள் சிந்தியாவை பார்ப்பதற்காக நித்யா தேவி, தனது மகள் மலையரசி(27) பேரக்குழந்தைகள் சிவகுரு(4),குருதேவ்(2) ஆகியோருடன் காரில் சென்றுள்ளார. இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்….. வடமாநில தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

60 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோடந்தூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது, இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சலீம்(24) சுதீப்மினிஸ்(21) ஆகிய இருவரும் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரண்டு வாலிபர்களும் டிராக்டரில் கல்குவாரிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 60 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 வாலிபர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. குமரியில் கோர விபத்து…!!

டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோட்டவாரம் பாலத்தோப்பு விளை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷெர்லின்(29) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஷெர்லின் தனது நண்பரான விஜின்(25) என்பவருடன் அழகிய மண்டபம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர்கள் வீயன்னூர் தோட்டத்து விளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாதயாத்திரை சென்ற பெண்கள்…. அதிவேகமாக வந்து மோதிய வாகனம்…. கோர விபத்து…!!

பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கயத்தார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இதனை எடுத்து தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே சென்றபோது மதுரை நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாதயாத்திரையாக சென்ற சரஸ்வதி என்பவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த சரஸ்வதி சம்பவ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன்…. 3 வயது பெண் குழந்தை பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விஜயமாநகரம் புது ஆதண்டார் கொல்லை கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதுடைய மலர்விழி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மலர்விழி தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் மோட்டார் சைக்கிளில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. பெரம்பலூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர் பகுதியில் ராகுல்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்டுச்சேரி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் ராகுலின் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலைக்கு சென்ற அரசு ஊழியர்….. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அரசு ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜாமணி(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாமணி வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. நடைபயிற்சியில் ஈடுபட்ட நண்பர்கள் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!

தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜித்குமார்(39), வீரவேல்(45), ஜெகதீசன்(38) ஆகிய நண்பர்கள் இருக்கின்றனர். இதில் அங்கிநாயனப்பள்ளி அருகே ஜெகதீசன் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு செல்லும் மற்ற நண்பர்கள் தினமும் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று மாலை நண்பர்கள் நான்கு பேரும் அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. 2 வயது குழந்தை பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலியக்காவிளை பகுதியில் மீன் வியாபாரியான யகோவா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி(26) என்றால் மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யகோவா தனது மனைவி மற்றும் மகளுடன் கேரள மாநிலத்தில் உள்ள பாறசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய சுற்றுலா வேன்…. கோர விபத்தில் 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்…!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ராஜாஜி தெருவில் சவுந்தர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சவுந்தர் அதே பகுதியில் வசிக்கும் 20 பேருடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு நேற்று இரவு வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இந்த வேனை பிரபு(37) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- மதுரை நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் குடிசை வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் பகுதியில் இருந்து ஒரு கார் ராசிபுரம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த காரை கிஷோர் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சக்தி நகர் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வீரன் என்பவரது குடிசை வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மினி லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தோட்டகிரி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் ஓசூர் ஜூஜூவாடி அருகே சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி ஸ்ரீகாந்த் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற மாணவர்கள்…. சாலையில் கவிழ்ந்த கார்…. நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ஊட்டி- தொட்டபெட்டா சாலையில் பைக்காரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் மாணவர்கள் உயிர் தப்பினர். ஆனால் கார் மிகவும் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் கொட்டாய் கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சின்னபாப்பா(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனைக்கு செல்வதற்காக பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு பேருந்து மூதாட்டி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்த மாணவன்…. பேருந்து மீது மோதி பலியான சோகம்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பேருந்து மீதி மோதிய விபத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தனூரில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கவியரசு(16), தமிழரசு(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசு 12-ஆம் வகுப்பும், தமிழரசு 10-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் கவியரசு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு பள்ளியில் இருந்த தனது தம்பியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இதனை […]

Categories

Tech |