Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நண்பனின் பைக்…. கடைக்கு சென்ற பள்ளி மாணவன்… பேருந்தில் சிக்கி உயிரிழந்த சோகம்..!!

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பள்ளி மாணவன் பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அண்ணா நகர் தெற்கு காந்தி கிராமப் பகுதியில் வசித்துவருபவர் நாராயணன். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவருக்கு மகன் பிரணவ் சாய், மகள் உள்ளனர். இவரது மகன் பிரணவ் சாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி விடுமுறையான நேற்று பிரணவ் சாய் நண்பரின் இருசக்கர […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் கவிழ்ந்த பஸ்….. JUST MISS….. 10 பேர் காயம்…. 35 பேர் அதிஷ்டவசமாக உயிர்பிழைப்பு…!!

தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதை மிகவும் ஆபத்தான பாதையாகும். இங்குதான் கொண்டை ஊசி வளைவு அதிகமாக உள்ளது. இந்த மலைப் பாதைகளில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும்  மக்களும், கம்பம் பள்ளத்தாக்கு ஏலக்காய் மையங்களுக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகளும் இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண நாளன்று…. கோர விபத்து….. மணமகன்… மணமகள் படுகாயம்….. திருப்பத்தூர் அருகே சோகம்…!!

திருப்பத்தூரில் திருமணம் நடைபெற இருந்த நாளன்று மணமகன் மணமகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த கோடியூரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அமலா என்பவரை சிலம்பரசன் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க, இருதரப்பு வீட்டார்களும் முடிவு செய்து செய்த நிலையில், நேற்றைய தினம் திருப்பதியில் இருவருக்கும் திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புல்வெளியில் சிதறி கிடந்த மருந்து…. வெடித்து சிதறிய பட்டாசு ஆலை….. 5 அறைகள் தரைமட்டம்….!!

விருதுநக அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தை அடுத்த தியாகராய நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு சிவகாசி அருகே சொந்தமாக 40 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சில தொழிலாளர்கள் வெளியில் புல்வெளிகளை சீரமைக்கும் பணியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே கோர விபத்து…… ஒருவர் மரணம்….. இன்னொருவர் படுகாயம்….!!

தர்மபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற  நண்பர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழக்க மற்றொருவர் படுகாயமடைந்தார். தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியைஅடுத்த ரங்கா புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அதே பகுதியில் வசித்து வருபவர் சதீஸ். அவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் ஓசூர் செல்வதற்காக தர்மபுரி to ஓசூர் நெடுஞ்சாலையில் தங்களது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அடையாளம் தெரியாத ஒரு கனரக வாகனம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 மாதம் தான் ஆச்சு…. திருமணமான புதுமாப்பிள்ளை விபத்தில் மரணம்…. குமரி அருகே சோகம்…!!

கன்னியகுமாரியில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை  அடுத்த பாலப்பள்ளம் மேல்விலை கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு காரை பணிமனையில் விட்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தின்  முன் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்காக மணல், கற்கள் உள்ளிட்டவை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அலட்சியம்…. டயரில் சிக்கி…. 2 வயது குழந்தை மரணம்…. பள்ளி வேன் டிரைவர் கைது….!!

காஞ்சிபுரத்தில் அலட்சியமாக வாகனம் ஒட்டி 2 வயது குழந்தையை கொன்ற பள்ளி வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை அடுத்த பெருநகர் புது காலனியில் வசித்து வருபவர் அருணகிரி. இவரது மகன் புனிதன். மகள் பொன்மதி. மகன் உத்திரமேரூர் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். பொன்மதி 2 வயது குழந்தை. இந்நிலையில் பொன்மதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது புனிதனை இறக்கிவிட வந்த பள்ளி வாகன ஓட்டுநர் பொன்மதியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வேலூர்

மாயமில்லை… மந்திரமில்லை… சாலையோரம் நின்ற லாரி கவிழ்ந்து விபத்து…. நூலிழையில் தப்பிய டிரைவர்…!!

சென்னை ஆவடி அருகே சாலையில் ஓரமாக  நிறுத்தப்பட்ட மணல் லாரி சிமெண்ட் சாலை உடைந்ததால் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்னை ஆவடியை  அடுத்த அயப்பாக்கம் பகுதிக்கு கொண்டு வந்த ஓட்டுனர் வினோத் என்பவர் டீ குடிப்பதற்காக லாரியை சாலையின் ஓரமாக ஓரங்கட்டி உள்ளார். அப்போது லாரி நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் சாலை திடீரென உடைந்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி பக்கவாட்டில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டயரில் சிக்கி….. 2ஆம் வகுப்பு மாணவி மரணம்….. இனி இந்த சாலையில் லாரி ஓட கூடாது…. அவசமான உறவினர்கள் சாலைமறியல்…!!

கிருஷ்ணகிரியில் 2 ஆம் வகுப்பு மாணவி லாரி டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை அடுத்த ஜொ.கரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் வனிதா. அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல் மாதவனின் அண்ணனான சிவண்ணா. இவரது மகள் சௌந்தர்யா. கெலமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரது தாத்தா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“OVER SPEED” 2 WHEELER மீது மோதிய கார்….. வாலிபர் மரணம்…. உறவினர்கள் சாலைமறியல்…!!

கள்ளக்குறிச்சியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மீது மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரகாஷும் சிவாவும் செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் […]

Categories
உலக செய்திகள்

கூடைப்பந்து ஜாம்பவான் மரணம்… மகளுடன் போட்டிக்கு சென்றபோது துயரம்..!!

எம்பிஏ எனப்படும் உலக புகழ்பெற்ற அமெரிக்க தேசிய கூடைப்பந்து ஆட்டத்தில் கலக்கிய ஜாம்பவான் கோபி பிரையன் விமான விபத்தில் மரணமடைந்தார். இவர் பயணித்த ஹெலிகாப்டர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காலவாசஸ் வன பகுதியில், விபத்தில் சிக்கியுள்ளது. இந்த கோரவிபத்தில்  கோபிரையன்  மட்டுமல்லாது அவரது 13 வயது மகள் ஹியானாமரியா  பிரையன் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். 41 வயதான அமரிக்க வீரர் கோபி கடந்த ஆண்டுதான் எம்பிஏ கூடைப் பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதே வழியில்  […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கோர விபத்து…. ஒருவர் மரணம்…. இளைஞர் உயிரை பறித்த டிக்டாக்…!!

ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் காத்பூர்  மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் தனது மைத்துனர் உடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். இருவரும் டிக்டாக்கில் வீடியோ எடுத்து கொண்டேன் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களது வாகனத்தின் மீது ட்ரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது .படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர்…. கார் மோதல்…. கோர விபத்து…. 5 பேர் மரணம்….. திண்டுக்கல் அருகே சோகம்…!!

திண்டுக்கல்லில் கார் நேருக்கு நேர் மோதிய  விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே துண்டித்து தொடர்பில் செல்லும் சாலை அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், சைக்கிளில்  வந்த ஒரு நபரும் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே சோகம்… 2 கார் நேருக்கு நேர் மோதல்… 4 பேர் மரணம்… 3 பேர் படுகாயம்.!!

திண்டுக்கல் அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் அருகே மதுரைதேசிய  நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொடைரோடு பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாசல் படியில் பயணம்….. துண்டான தலை….. கோவை தொழிலாளி மரணம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ரயில் வாசல் படியில்  பயணம் மேற்கொண்ட வாலிபர் தவறி விழுந்து தலை துண்டாகி இறந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் ஆரம்பிக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றின் தலை துண்டாக கிடந்துள்ளது. இதனை நெல்லை to  ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயில் ஓட்டுனர் பார்த்து ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி தலைமை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கருகிய நிலையில் மாணவன் சடலம்….. கொலையா…? விபத்தா…? போலீஸ் தீவிர விசாரணை….!!

திருவண்ணாமலையில் மாணவன் ஒருவன் மர்மமாக இறந்தது கிடந்ததையடுத்து  அது கொலையா?விபத்தா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் கார்த்திக். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய உயர் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 20 ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய கார்த்தி சைக்கிளில் வெளியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிரை பனையம் வைத்து….. பயணியை காப்பாற்றிய ரயில்வே காவலர்….. வைரலான CCTV வீடியோ…. குவியும் பாராட்டு…..!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற போது   தவறிவிழுந்த பயணியை ரயில்வே காவலர் ரயிலுக்குள் பிடித்து தள்ளி காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. இதையடுத்து அதே இரயிலில் புனே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த பெட்டியிலேயே சரியாக ஏற வேண்டும் என்பதற்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பணியிடைமாற்றத்தால் வேதனை” தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர்….. ரயில் மோதி மரணம்…!!

பணியிடைமாற்றம்  செய்த வேதனையினால் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் ரயில்  மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் விழுப்புரம் to  காட்பாடி வரை செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்றதும் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகளுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

3 நாளில் மகள் திருமணம்….. விபத்தில் விவசாயி மரணம்…. ராணுவ வீரரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம்…!!

வேலூரில் 3 நாட்களில் மகளின்  திருமணத்தை காண இருந்த விவசாயி விபத்தில் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமார் வேலூர் சந்தைக்கு  தனது மோட்டார்சைக்கிள் வாகனத்தில் சென்று விட்டு பின் அங்கு பொருட்கள் வாங்கிய பின் வீடு திரும்பியுள்ளார். இவருடன் அவரது உறவினரான நவீன்குமார் உடன் சென்றிருந்தார். வீடு திரும்பும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ராம்கோ சிமெண்ட்” ஒன்னு கூட மிச்சம் இல்ல…. எல்லாம் நாசம்…. சரக்கு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து…..!!

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தீப்பற்றி எரிந்தது. அரியலூர் மாவட்டம் ஆலத்தூரில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு சிமென்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கற்களை ஏற்றிக்கொண்டு சேலம் வாழப்பாடி நோக்கி புறப்பட்ட சரக்கு லாரி கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பின்பக்கத்தில் அதிக அளவில் புகை வெளியேற ஓட்டுநர் லாரியை உடனடியாக சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் லாரி […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த பாலம் ….. ”ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி”…. இந்தோனேசியா_வில் சோகம் …!!

இந்தோனேசியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கார் நகரில் ஆற்றின் மீது புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.  இந்நிலையில், திடீரென பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது   பாலத்தின் மீது 30 பேர் வரை இருந்துள்ளனர். விபத்தின்போது சிலர் ஆற்றில் மூழ்கினர். இந்த விபத்தில்  7 பேர்  பலியாகி உள்ளனர்.  3 பேரை காணவில்லை.  சில […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

”ஜெட் வேகத்தில் பாய்ந்த சொகுசுப் பேருந்து” உடல்நசுங்கி 4 பேர் உயிரிழப்பு…!!

உளுந்தூர்ப்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கல்வி அதிபர் ஐசக் என்பவர் தூத்துக்குடிக்குச் சென்று தனது காரில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சி என்ற கிராமம் அருகே வந்தபோது அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசி வந்ததால், […]

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

கால்பந்து மைதான கேலரி இடிந்து விபத்து – 50 பேர் காயம் ……!!

பாலக்காடு கால்பந்து மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டிருந்த ரசிகர்கள் அமரும் காட்சிக் கூடம் சரிந்து விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னாவில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அனைத்து இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஆர். தனராஜன் என்ற கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிழந்தார். இதனிடையே உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு உதவி அளிப்பதற்காக நிதி திரட்டும் கால்பந்துப் போட்டிக்கு நேற்று, பாலக்காடு மாவட்ட கால்பந்து […]

Categories
மாநில செய்திகள்

‘சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ – முதலமைச்சர் அறிவுறுத்தல்.!!

சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்திருப்பதாகவும், சாலை விதிகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 31ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள், உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ‘சாலைப் பாதுகாப்பு வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு, 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்டி தூக்கிய காளைகள்….. சிறுமி உட்பட 30 பேர் படுகாயம்….. திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம்  பொத்தமேட்டுப்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு, போட்டியில்  காளை முட்டி தூக்கியதில் சிறுமி உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை  அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே புனித வியாகுல மாதா ஆலய மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண மணப்பாறை வட்டாட்சியர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதை  தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 650 காளைகள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

3 அடி தூரம் தான்…. ஆனாலும் காப்பாத்த முடியல….. 2 வாலிபர்கள் மரணம்….. அரசு மருத்துவமனை எதிரே கோர விபத்து….!!

செங்கல்பட்டில் விபத்துக்குள்ளான 2 வாலிபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், வேல்முருகன் இவர்கள் இருவரும் சிற்பக் கலைக்கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் சிற்பக் கலைக்கூடத்தில் தங்களது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு ஒரே இருசக்கர வாகனத்தில் இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது  மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்த சமயத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

 பெரவல்லூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரவல்லூரில், சென்னை கோயம்பேட்டிலிருந்து பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழ வியாபாரிகளான இரண்டு பெண் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவ்விபத்து குறித்து […]

Categories
உலக செய்திகள்

இகாடா அணு உலை: மீண்டும் இயக்கத் தடை …!!

ஜப்பானில் இகாடா அணு உலை யை மீண்டும் இயக்குவதற்கு நீதி மன்றம் தடை விதித்தது. ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு மின் நிலைய விபத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட, அந்த நாட்டின் இகாடா அணு உலை யை மீண்டும் இயக்குவதற்கு நீதி மன்றம் தடை விதித்தது. ஜப்பா னின் மேற்கே அமைந்துள்ள இகாடா நகரில் நிலநடுக்கம் மற் றும் எரிமலை வெடிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த அணு உலை தொடர்ந்து மூடப்பட்டி […]

Categories
உலக செய்திகள்

வா செலஃபீ எடுக்கலாம்….. ”கடித்து குதறிய நாய்”….. 40 தையலுடன் பஞ்சரான முகம் ….!!

அர்ஜென் டினாவில் நாயுடன் செலஃபீ எடுக்க முயன்ற போது நாய் முகத்தை கடித்துத்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் வளர்ப்பு பிராணி களை வைத்து அதனுடன் செல்பி எடுத்து இன்ஸ்டாகி ராம், டுவிட்டரில் பதிவேற் றம் செய்கின்றனர். அர்ஜென் டினாவைச் சேர்ந்த லாரா சன்சோன் என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத வித மாக நாய் அவரது முகத் தில் ஆழமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 பைக்குகள் மீது மோதிய கார்… 3 பேர் படுகாயம்… ஒருவர் மரணம்..!!

புஞ்சைபுளியம்பட்டி அருகே இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தாகூர் வீதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் மோகன்குமார் (24). இவரும், அவரது நண்பர் முரளிதரனும் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பனையம்பள்ளியை அடுத்த சொலவனூர் பெட்ரோல் பங்க் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பண்ணாரியிலிருந்து புஞ்சைபுளியம்பட்டி நோக்கி வந்த கார் அவ்வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக நிர்வாகிக்கு வந்த சோகம்…. 4 பேர் உயிரிழப்பால் அதிமுகவினர் அதிர்ச்சி …!!

ஸ்டெர்லைட் ஆலையின் அருகேயுள்ள பாலத்தின் கன்டெய்னர் லாரி காரில் மோதி விபத்துக்குள்ளனாதில் காரிலிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படக்கூடிய ஒன்று. இச்சாலையின் வழியே பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நேற்றிரவு 11:30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கி ஸ்டெர்லைட் ஆலைப்பகுதியின் அருகே வேலை முடிக்கப்படாத பாலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க தலையீடு?

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஆயுதப்படை பொது தலைமை யகத்தின் துணைத் தளபதி அலி அப்துல் லாஹி,  உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெ ரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரண மாக இருக்கலாம் என்றார். ஏவுகணையை வீசிய ஆபரேட்டருக்கு கட்டளை மையத்தின் செய்தியைப் பெறுவதில் சிரமம் இருந்ததாக அவர் கூறினார். அமெரிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரிகள் நேருக்கு நேர் மோதல்…இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர்!

விருதுநகர்: மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் ஒருவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று நள்ளிரவில் ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் மகேந்திரமணி, கோபால் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் ஓட்டுநர் மகேந்திரமணி லாரியின் இடிபாடுகளிடையே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொங்கல் பரிசு” எமனாக மாறிய சாம்பல் லோடு லாரி…… டயரில் சிக்கி பெண் பரிதாப மரணம்….!!

சென்னையில் கணவன்-மனைவி இருவரும் பொங்கல் பரிசு வாங்க சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் பெண் லாரி டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை அடுத்த சர்மா நகரை சேர்ந்தவர் விநாயகம். இவருக்கு மொத்தம் மூன்று மகள்கள். அதில் இரண்டு மகள்கள்களுக்கு ஏற்கனவே திருமணம்  முடிந்த நிலையில், ஒரு மகளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களது குடும்பம் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதிக்கு குடியேறினர். இந்நிலையில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

வில்வித்தை பயிற்சி… சிறுமி மீது பாய்ந்த அம்பு

வில்வித்தை பயிற்சியின் போது எதிர்ப்பாரா விதமாக சிறுமியின் மீது அம்பு பாய்ந்தது. உலகில் பிரபல விளையாட்டான வில்வித்தை பிரிவு இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலங்களின் விருப்ப விளையாட்டாக உள்ளது. வடகிழக்கு பகுதிகளின் முக்கிய மாநிலமான அசாமின் சபுயா என்ற இடத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் மைந்துள்ளது. இங்குச் சிறுவர்கள்  அதிகளவில் பயிற்சி பெறுகின்றனர். புதனன்று 12 வயதுடைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறுவன் ஒருவன் எய்த அம்பு […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ஈரான் விமான விபத்தில் 170 பேரும் உயிரிழப்பு …!!

ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி 170 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள  இமாம் கோமானி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. ஊழியர் பயணிகள் என 170 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா […]

Categories
உலக செய்திகள்

BREAKING : 180 பேர் பலி….. விமான விபத்தால் ஈரானில் சோகம் ….!!

ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துள்ளாகியுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. 180 பேருடன் டெக்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பாலாற்றுக்குள் பாய்ந்த கார்… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.!!

பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழத்தில் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர் தனது சொகுசுக் காரில் வேலூரை நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தார். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 30 அடி ஆழத்தில் பாலாற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் நல்வாய்ப்பாக ராஜேஷ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புத்தாண்டில் விபத்து” 5 நாள் தீவிர சிகிச்சை….. மருத்துவர்கள் கைவிரிக்க…. உயிரிழந்த மாணவன்…!!

புத்தாண்டில் விபத்துக்குள்ளான பள்ளி மாணவன் 5 நாள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த செங்கத்துறையில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் சூலூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தியை சொல்ல கடந்த ஒன்றாம் தேதி சங்கர் பொன்ராஜ் ஆகியோர் வீட்டிற்கு சென்றுள்ளார் ரஞ்சித். பின்னர் புத்தாண்டை சிறப்பிக்க சங்கரின் இருசக்கர வாகனத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இடிந்து விழுந்த மேற்கூரை….. 5 பேர் படுகாயம்….. ரயில் பயணிகளிடையே பதற்றம்…!!

மேற்கு வங்காளம் பர்த்வான் ரயில் நிலையத்தின் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேற்கு வாங்க மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த ரயில் நிலைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென கட்டுமானத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்து 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். ஆனால் உயிர்சேதம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய பொழுதும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…… நிதானமாக சென்ற வாலிபர் மரணம்…. அரியலூரில் சோகம்…!!

அரியலூரில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாலிபர் உயிரிழக்க 2 பேர் படுகாயம்  அடைந்தனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த கொல்லாபுரம்  கிராமத்தில் வசித்து வருபவர் பாரதிராஜா. இவரது தந்தை கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். பாரதிராஜா ஐடிஐ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பணிக்கு சென்று வீடு திரும்பிய பாரதிராஜா தனது மோட்டார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்லூரி பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

புளியம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புன்செய் புளியம்பட்டி அருகே கோப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (25). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கோப்பம்பாளையத்திலிருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அணையப்பாளையம் பிரிவு எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நேருக்கு நேர் மோதல்” சுக்குநூறாக நொறுங்கிய 2 லாரிகள்….. 2 டிரைவர்கள் பலி…. கோவையில் சோகம்…!!

கோவை அருகே 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 டிரைவர்களும் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றைய தினம் தனது லாரியில் ஐஸ்கிரீம் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி சென்று பின் ஐஸ்கிரீம் கம்பெனிகளில் பெட்டிகளை அடுக்கி வைத்துவிட்டு கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி […]

Categories
சென்னை பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயணி மேல் எறிய பஸ் …பொதுமக்கள் போராட்டம் …கோயம்பேட்டில் பரபரப்பு..!!

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணி மீது பேருந்து  ஏறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.  இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்  முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து  நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாளிரவு சுமார்  1 மணியளவில் திருச்சி  மற்றும்  கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாத  காரணத்தினால்  பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது சுமார் 700-க்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

’எங்கேயும் எப்போதும்’… நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… 10 பேர் படுகாயம் – சிசிடிவி வீடியோ!!

மேட்டுப்பாளையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இன்று பகல் மூன்று மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்தும் நிலைத்தடுமாறி ‘எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரமடை மெட்ரோ பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு […]

Categories
புதுச்சேரி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் …!!

புதுச்சேரியில் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து இளம்பெண் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் . பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்,செல்வி தம்பதியருக்கு 8மாத குழந்தை இருக்கும் நிலையில் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார் செல்வி .திருப்பூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்த செல்வி தனது கவனக்குறைவால் அங்கிருந்து கீழே விழுந்து இறந்ததாக  கூறப்படுகிறது .மொட்டைமாடியில் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் செல்வி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கேஸ் டேங்கர் லாரி …சின்னாபின்னமான சரக்கு வாகனம்…உயிர் தப்பிய அதிசயம் …!!

 கேஸ் டேங்கர் லாரி சாலையோரத்தில்  நின்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனம் மீது கவிழ்ந்த விபத்தால் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . செங்கல்பட்டு அருகே சென்னையில் இருந்து மதுராந்தகத்தை நோக்கி கேஸ் நிரப்பிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது .பரளுரில் உள்ள சென்னை ,திருச்சி நெடுச்சாலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தடுப்பு சுவரின் மீது ஏறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டாடா எஸ் வாகனத்தின் மீது கவிழ்ந்தது . விபத்தின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரி பேருந்து விபத்து…. 10 பேர் படுகாயம்.!!

மேச்சேரி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உள்ளிட் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் கவனக்குறையால் 3வயது குழந்தை பலி …!!

கர்நாடக மாநிலத்தில் பெற்றோடன்இருசக்கர வாகனத்தில் சென்ற 3வயது குழந்தை விபத்தில் உயிரிழந்தது . குடகு மாவட்டம் பசவனகளி பகுதியைச் சேர்ந்த பரமேஷ் ,கீதா தம்பதியர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் .புஷால் நகரில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பரமேஷ் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் திடீரென வலது புறமாக முன்னேறியுள்ளார் .இதனால் பின்னால் வந்த அரசு பேருந்து மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்த பரமேஷ் […]

Categories

Tech |