Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் கண்முன்னே….. துடிதுடித்து மனைவி மரணம்….. துக்க வீட்டுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்….!!

சென்னை அருகே கண் முன்னே மனைவி துடிதுடித்து இறந்தது கண்டு கணவன் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த கள்ளிக்குப்பம் ஏரியாவில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி தாட்சாயினி உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கும்மிடிப்பூண்டியை அடுத்த சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது செங்குன்றத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் குப்பை கிடங்கில் தீ …!!

காஞ்சிபுரம் மாவட்டம் நகராட்சி குப்பை கிடங்கில் பல மணி நேரமாக தீ கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் தீயணைப்பு துறையினர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி….. CONTROL இழந்து மோதிய BIKE…… போலீஸ் SI மரணம்….. தூத்துக்குடி அருகே சோகம்…..!!

தூத்துக்குடி அருகே விபத்தில் போலீஸ் SI உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட மாசார்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நேற்றைய தினம் இரவு மேலக்கரந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மாசார்பட்டி பகுதிக்கு உட்பட்ட அச்சம்குளம் கிராமத்தில் தவறு நடப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை பகுதியை அடுத்து  லாரி ஒன்று […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புது ஜோடி.. கணவனை வழியனுப்பி வைக்க வந்த மனைவி… இடையில் ஏற்பட்ட சோகம்..!!

பெங்களூரிலிருந்து கணவனை கத்தாருக்கு வழியனுப்பி வைக்க வந்த மனைவி விபத்தில் பலியானதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்னிஜோ ஜோஸ். இவர் பெங்களூரில் பணியாற்றி வரும் தமது மனைவி அனுவின் வருகையை எதிர்பார்த்து சம்பவதினத்தன்று பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் தனது மனைவி அனுவிடம் இருந்து எந்தவொரு தகவலுமே வரவில்லை என்பதால், அவரது மொபைலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மனைவி அனு பேசாமல், அவரது மொபைலை எடுத்துப் பேசியவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில்….. எலும்பு முறிவு….. டீச்சர் நீங்க தான் அடிசீங்களா….. பெற்றோர்கள் ஆவேசம்….!!

கரூர் அருகே பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கேஸ் அடுப்பை பழுது பார்க்கும் பணி செய்து வருகிறார். இவரது மகன் பிரசாத் கணபதி பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம்போல் நேற்று  பள்ளிக்கு சென்ற மாணவன் சிறிது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் கேன் சரிந்து….. மேலெழும்பிய தீ….. ஹோட்டல்காரர் மனைவி மரணம்….!!

கள்ளக்குறிச்சி அருகே சமையல் செய்யும்போது திடீரென மேல்நோக்கி எழும்பிய தீ  சேலையில் பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமேகலை. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் ஹோட்டலுக்கு  ராஜேந்திரன் செல்ல குழந்தைகள் இருவரும் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நார் தொழிற்சாலையில்….. விபத்து….. தண்ணி ஊற்றியதால்…. மளமளவென பரவிய தீ… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!

திண்டுக்கல் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் நேற்றைய தினம் மதியம் சரியாக ஒரு மணி அளவில் நார் கழிவுகளில் தீப்பிடித்து தீ தொழிற்சாலை முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி நார் பண்டலில்  பிடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்..!!

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை)  இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இதில்  பல அடி உயரத்தில் இருந்து விழுந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கார்… பஸ் மோதிய விபத்தில்….. 5 மாணவர்கள் படுகாயம்….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே  கார் மீது அரசு பஸ் மோதியதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.   செங்கல்பட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றின் காரில் நேற்றையதினம் ஐந்து குழந்தைகள் ஏற்றப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில்  பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருத்தணி அருகே உள்ள நெடுஞ்சாலை வளைவில் திரும்பும்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று கார் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த ஸ்ரீமதி, தீபக்,வெங்கடேஷ், ராமமூர்த்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் 2 படப்பிடிப்பு – கிரேன் ஆபரேட்டர் கைது..!!

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் கமல் மற்றும் ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்க” பெப்சி அமைப்பு தீர்மானம் ….!!

 இந்தியன்  2 படப்பிடிப்பு விபத்து குறித்து பெப்சி அமைப்பு  தொழிலாளர் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்த ஆர்.கே.செல்வமணி , ஆங்கில படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும்போது ஆங்கில படங்களுக்கு இணையான பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் , வானத்திலிருந்து 60அடி 100 அடி உயரத்திலிருந்து படப்பிடிப்பை நடத்த தொழில் நுட்பக்கலைஞர்கள் முன்வருகிறார்கள். அதற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏண்டா வரல…? திரும்பி வந்துருடா…. தாயின் கதறல்…. தடுமாறி போன சகபயணிகள்..

பேருந்தும் கண்டைனர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் மகனை பறிகொடுத்த தாய் கதறி அழுத சம்பவம் சகபயணிகள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டு பயணிகள் 20 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் லாரி ஓட்டுநர் தூங்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரிந்து தலைமறைவான ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப முடிவு ….!!

இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் , இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்  ஷூட்டிங் சென்னை  பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள  இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.  இதில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டு விபத்து… இருவர் பரிதாப பலி.!

ஆஸ்திரேலியாவில்  ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரத்தில் இருந்து மெல்போர்ன் நோக்கி  160 பயணிகளுடன் சென்ற இரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது  யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் முழுமையாக  கவிழ்ந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : படப்பிடிப்பு தள விபத்து- லைக்கா நிறுவனம் மீது வழக்கு பதிவு ….!!

இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து குறித்து லைக்கா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரங்கல்..!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டீ போட சென்ற மனைவி….. உடல் கருகி மரணம்….. கணவர் படுகாயம்….. ஈரோடு அருகே சோகம்….!!

ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மனைவி உயிரிழக்க கணவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கங்காபுரம் பகுதியை அடுத்த கொளத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் இருவருக்கும் வினித், விக்னேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்றையதினம் ரமேஷ் மற்றும் வினித்க்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடைக்கு சென்று வாங்கி விட்டு பின் டீ போடுவதற்காக சமயலறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவருக்கு கேஸ் கசிந்தது தெரியவில்லை. தீ பற்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சி அருகே கோர விபத்து…. மகன் படுகாயம்….. தாய் உடல் நசுங்கி பலி….!!

காஞ்சிபுரம் அருகே லாரி மோதிய விபத்தில் தாய் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் வசித்து  வந்தவர் தரணி பாபு. இவர் நேற்று செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு தனது தாயை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், அவர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் தாயும், மகனும் தூக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

JUST NOW : ரூ 2,00,00,000 நிவாரணம் ….. லைக்கா நிறுவனம் அறிவிப்பு ….!!

இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தில் பலியான , காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக லைக்கா நிறுவனம் ரூ 2 கோடி அறிவித்துள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரூ.1,00,00,000 கொடுக்கின்றேன்….. கடைநிலை ஊழியருக்கு பாதுகாப்பு இல்லை – கமல் வேதனை …!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தோருக்கு கமல் அஞ்சலி கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார் இந்தியன் -2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்தாக பார்க்கிறேன். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது. சினிமாவில்  100 கோடி , 200 கோடி என மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. சினிமாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது”… நடிகர் தனுஷ் இரங்கல்..!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்து – ”நிவாரணமாக ரூ 1 கோடி” கமல் அறிவிப்பு …!!

லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.  அதை தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சல்பர்+அமோனியம்….. வெடித்து சிதறிய பட்டாசு ஆலை…… 3 பேர் பலி….. விருதுநகர் அருகே சோகம்…..!!

சாத்தூர் அருகே பாட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னகாமன் பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், சீனி பட்டாசு தயாரிக்கும் பகுதிக்கு அருகே உள்ள குடோன் ஒன்றில் சல்பர் மற்றும் அம்மோனியம் மருந்துகள் நிரப்பப்பட்டிருந்தன. அந்த குடோனில் நேற்று திடீரென தீப்பற்றி மருந்துப் பொருட்களில் தீப்பிடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த பட […]

Categories
தமிழ் சினிமா

இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் அசம்பாவிதம் : கிரேன் அறுந்து விபத்து… 3 பேர் உயிரிழப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடங்கியுள்ளது. கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்… நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்”.. கமல் உருக்கம்..!!

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.   லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று இரவு 10: 30 மணியளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து – 3 பேர் உயிரிழப்பு..!!

லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.  அதை தொடர்ந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் மோதிய வாகனம்….. தூக்கி வீசப்பட்ட நண்பர்கள்…. மரணமடைந்த துயரம்…

விபத்து ஏற்பட்டு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குள்ளம் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதனை தொடர்ந்து நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக  உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனை வாசலிலே விபத்து….. நிற்காமல் போன ஆட்டோ…. உயிரிழந்த மாணவன்….

விடுமுறை எடுத்துக்கொண்டு வந்த கல்லூரி மாணவன் புல்லட்டில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் கிரிதரன். இவர் கோவையில் இருக்கும் தனியார்  பொறியியல் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ள கிரிதரன் நேற்று இரவு தனது புல்லட்டில்  சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவாயில் அருகில் சென்றபொழுது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்…. எதிர்பாராத பிரேக்…. சரிந்த புல்லட்….. அடியில் சிக்கியவர் மரணம்

எதிர்பாராதவிதமாக பிரேக் போட்ட காரணத்தினால் புல்லட் சரிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆதம்பாக்கம் விவேகானந்தா தெருவைச் சேர்ந்த குமரவேல் என்பவர் தனது நண்பர் மகனான கார்த்திகேயனுடன் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புல்லட்டில் பயணித்துள்ளார். அப்போது வேகமாக கார் ஒன்று வந்ததைத் தொடர்ந்து கார்த்திகேயன் எதிர்பாராதவிதமாக பிரேக் போட்டுள்ளார். இதில் புல்லட் நிலைதடுமாறி கார்த்திகேயன் புல்லட்டுடன் கீழே விழ புல்லட்டின் அடியில் சிக்கி குமரவேல் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குமரவேலை மீட்டு போரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பரை விட்டுவிட்டு வந்த போது நேர்ந்த சோகம்…. நேருக்கு நேர் மோதிய லாரி….. உயிரிழந்த சூப்பர்வைசர்

லாரி மோதிய விபத்தில் சூப்பர்வைசர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர் திருநீலகண்டர் நீதியை சேர்ந்த ராஜா இவர் தனியார் நூல் மில் ஒன்றில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்துள்ளார். ராஜா நேற்று இரவு ஆப்பக்கூடல் அடுத்த வாடி புதூரில் தனது நண்பர் ஒருவரை இறக்கி விட்டுவிட்டு அந்தியூர் நோக்கி திரும்பி வந்துள்ளார். அப்போது ஆப்பக்கூடல் இலிருந்து அந்தியூர் நோக்கிவந்த ஈச்சர் லாரியை பாலரமேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சென்னிமலை கவுண்டன் புதூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழந்தைகள் பள்ளியில்…. குடிசையில் திடீர் தீ… தாய் மரணம்… தந்தை படுகாயம்….

திடீரென குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தால் சிலிண்டர் வெடித்து பெண் மரணமடைந்தது மக்களை  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம் பெருங்காடு வீதியை சேர்ந்தவர் ரமேஷ் நந்தினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நந்தினி இவர்களது குடிசை வீட்டில் இருந்துள்ளார். கணவர் ரமேஷ் வீட்டின் வெளிப்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டரும் வெடித்துள்ளது. வீட்டில் தீ பிடித்தது பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மனைவி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சைடு வாங்க முயற்சி….. தூக்கி வீசிய லாரி….. கல்லூரி வாலிபர் மரணம்….. திருவள்ளூர் அருகே சோகம்….!!

திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அமிர்தபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சந்தோஷ். இவர் திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி விடுமுறைவிட்டதன் காரணமாக சொந்த ஊரான அமிர்தாபுரத்திற்கு வந்த சந்தோஷ் தனது பள்ளிக்கூட நண்பனை பார்ப்பதற்காக ஆர்கேபேட்டைக்கு  தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சமத்துவபுரம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பலகார கடையில் தீ விபத்து – சோகத்தில் வியாபாரி

குடிசைத் தொழில் செய்து வருபவர் வீட்டில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது திண்டுக்கல்லில் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் அருந்ததி. இவர் தனது வீட்டில் குடிசை தொழிலாக பலகாரம் செய்து விற்பனை செய்து வருகிறார். எப்போதும் போல் இன்று காலையும் வழக்கம்போல் பலகாரம் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது திடீரென அடுப்பில் இருந்த தீப்பொறி சிதறி அங்கிருந்த பொருளின் மீது விழுந்ததால் பற்றி எரிந்தது. மேலும் அதிகமாக தீ பரவியதால் பயம் கொண்ட அருந்ததி உடனடியாக வீட்டை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தக்காளி மினி லாரி மீது ஏறிநின்ற டிராவலர் வேன்; போலீஸ் விசாரணை

திம்பம் மலைப்பாதையில் மினி லாரி மீது டிராவலர் வேன் மோதி விபத்திற்குள்ளானது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் மைசூர் நோக்கி பயணிகளுடன் வந்த டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று, எதிர் திசையில் தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசானக் காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய பேருந்து….. தலையில் பலத்த காயம்….. இளைஞர் பலி…. சென்னை அருகே சோகம்….!!

சென்னை அருகே தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பொன்மனச்செல்வன். இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் துணை ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். அவரது மகன் அபிஷேக் தனியார் கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் அபிஷேக் தனது நண்பரை பார்க்க தாம்பரம் வரை சென்று இருந்தார். பார்த்து விட்டு வீடு திரும்பிய சமயத்தில் எதிர்பாராத விதமாக தனியார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சும்மா போனவன இடிச்சல….. ரூ12,00,000 கொடு….. இல்ல பஸ்ஸை கொடு…… அரசு பேருந்து ஜப்தி….!!

திண்டுக்கல் அருகே விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தராததால் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஜப்தி செய்ய காவல்துறையினர் உத்தரவிட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கும்மிலிபட்டியைச் சேர்ந்தவர் சின்னு. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது  அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், இனி என்னால் பணிக்கு செல்ல இயலாது எனது குடும்பத்தை நான் காப்பாற்ற எனக்கு போக்குவரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேற்று பிறந்த நாள்… இன்று இறந்த நாள்… காதலி மரணம்…. கதறி அழுத காதலன்

காதலர் தினத்தை கொண்டாட சென்ற பெண் விபத்தில் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஏற்காடில்  இருக்கும் கேகே நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் துளசி தம்பதியினர். தம்பதியினரின் மகள் ஆர்த்தி நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த அசோக் என்பவரும் ஆர்த்தியும் காதலித்து வந்துள்ளனர். நேற்று ஆர்த்தியின் பிறந்தநாளில் காரணமாகவும் இன்று காதலர் தினத்தை முன்னிட்டும் ஆர்த்தியும் அசோக்கும் பெங்களூரில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். பெங்களூரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊத்துகையில் புகை பிடித்த ஓட்டுநர் பலி

பெட்ரோல் ஊற்றும் பொழுது புகைப்பிடித்ததால் உடலில் தீப்பிடித்து ஆட்டோ ஓட்டுனர் பலி அரியலூர் மாவட்டம் மனக்காடை சேர்ந்தவர் தமிழ்குடிமகன். ஆட்டோ ஓட்டுநரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை சவாரிக்காக செல்லும் பொழுது பெட்ரோல் இல்லாமல் ஆட்டோ நடுவழியில் நின்று உள்ளது. இதனை அடுத்து அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார் தமிழ்குடிமகன். புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட தமிழ்குடிமகன் புகை பிடித்துக் கொண்டே பெட்ரோல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்னடா நடந்துச்சு….. இப்படி எரியுது…… திடீர் விபத்தால்…. 8 வீடுகள் தீயில் கருகி நாசம்….. திருவள்ளூர் அருகே பரபரப்பு…!!

திருவள்ளூர்  அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியப் பகுதியான அருந்ததி புரத்தில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எட்டு வீடுகள் பற்றி எரிய தொடங்கின. உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிய எட்டு குடும்பத்தினரும் தீயை அணைக்க பாடுபட்டனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆம்னி பஸ்….. ட்ரைவர் அவசரத்தால் விபரீதம்….. கவிழ்ந்த லாரி…. நசுங்கி போன கார்….. 4 பேர் படுகாயம்…!!

திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி கார் மீது மோதிய விபத்தில் 1 ½ வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று திண்டிவனம் சாலையில் நேற்றைய தினம் சென்றுகொண்டிருந்தது. அப்போது  அதிவேகமாக சென்ற பஸ் பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பழக்கப்பட்ட பாதையில்……. திடீர் சறுக்கல்….. தூக்கி வீசப்பட்ட இன்ஜீனியர் மரணம்….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வரும் இளைஞர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வசித்து வருபவர் தினேஷ். இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் வாங்கிய புது மோட்டார் சைக்கிளுடன் பணிக்குச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், ஒரகடத்தில் இருந்து  மதுராந்தகம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிங்கப்பெருமாள் கோவில் […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசுக் காரை அதிவேகமாக இயக்கி விபத்து: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ மகன் கைது?

காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனை காவலர்கள் தேடிவருகின்றனர். கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) என்.ஏ. ஹாரிஷ். இவரது மகன் முகம்மது நலபாத். இவர் கடந்த சனிக்கிழமையன்று தனது சொகுசுக் காரை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் எம்எல்ஏ மகனின் காரை இயக்கி விபத்துக்குள்ளாக்கியதாக இளைஞர் ஒருவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர்….. பற்றி எரிந்த வீடு…. கணவன்-மனைவி படுகாயம்….. திருப்பூர் அருகே சோகம்…!!

திருப்பூர் அருகே சிலிண்டர்  வெடித்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம்  அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை  அடுத்த தொடக்கப்பள்ளி தெருவில் முதல் மாடியில் கணவன் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாடியின் ஒரு பகுதியில் உள்ள ஓலைக் கொட்டகையில் மனைவி சமையல் செய்து வர கணவன் மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டர் கசிவு காரணமாக சிலிண்டரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து – லாரி மோதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு பேருந்து தருவை உள்ள தனியார் கல்லூரியின் அருகே வரும் பொழுது செங்கல் ஏற்றி வந்த லாரியும் அரசு பேருந்தும் மோதிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை பாதுகாப்பாக சாலையில் இருந்து விளக்கியதால் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பித்து உள்ளனர். இந்த விபத்தினால் சுமார் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. லாரி ஓட்டுனருக்கு மட்டும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பேருந்து சக்கரத்தில் சிக்கி….. பானிபூரி வியாபாரி உடல்நசுங்கி மரணம்….. திருவள்ளூர் அருகே கோர விபத்து….!!

திருவள்ளூர் அருகே பானிபூரி வியாபாரி பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியை அடுத்த மணலிபுதுநகரை  சேர்ந்தவர் பர்வீன். இவர் வடமாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து இங்கே பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இவர் மணலி புதுநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பானிபூரி தயாரிக்க தேவையான பொருட்களை வாங்க நேற்றையதினம் மணலி புதுநகரில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: இரு பள்ளி மாணவர்கள் மரணம்

மத்திய பிரதேச மாநிலம் ராம்கிரியா கிராமம் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தின் ராம்கிரியா கிராமத்தின் அருகே பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை 10 மணியளவில் பன்னாவிலிருந்து பஹடிகெடா கிராமத்துக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றதாக துணை காவல் ஆய்வாளர் சித்தார்த் ஷர்மா தெரிவித்தார். இந்த விபத்தில் ராம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி… காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன்..

மதுரையை சேர்ந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது  விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மிளகரணையை  சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ். இவர் சிக்கந்தர் சாவடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி  தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அன்பரசு என்ற 15 வயது சிறுவனும் உடன் இருந்துள்ளான். சிக்கந்தர் சாவடி அருகில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி நாகராஜின்   மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலை இழந்த பெண்ணிற்கு உதவியாளர் பணி – அமைச்சர் வழங்கினார்

விபத்தில் தனது காலை இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி ஆணையை அமைச்சர் வேலுமணி வழங்கினார். கோவை மாவட்டம் அவினாசி ரோட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று கோல்ட்மின்ஸ் எனும் இடத்தில் சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் ஸ்கூட்டரில் பணிக்கு சென்ற பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் பெண்ணின் பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் ராஜேஸ்வரியின் இடது கால் நசுங்கிய நிலையில் அவரை உடனடியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர், கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பேராசிரியை உயிரிழப்பு..!!

நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின் மேரி தம்பதியர் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி […]

Categories

Tech |