சென்னை அருகே கண் முன்னே மனைவி துடிதுடித்து இறந்தது கண்டு கணவன் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த கள்ளிக்குப்பம் ஏரியாவில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி தாட்சாயினி உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கும்மிடிப்பூண்டியை அடுத்த சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது செங்குன்றத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி […]
