Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போங்க…. முதியவருக்கு நேர்ந்த சோகம்… சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நங்கநல்லூர் 4வது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதனால் படுகாயம் அடைந்த சேவியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

1 லாரி 2 கார்…. ஓட்டுனரின் கவனக் குறைவு…. பரிதாபமாக போன உயிர்….!!

அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலிருந்து கேரளா நோக்கி கெங்கராஜன் என்பவரால் லாரி ஓட்டி வரப்பட்டது. தியாகதுருகம் புறவழிச்சாலையில் அந்த லாரி வந்தபோது எதிரே வந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த பர்வீன் பானு என்பவருடைய கார் மீது மோதியது. பின்னர் அந்த லாரி எதிரே வந்த திருக்கழுக்குன்றத்தை சார்ந்த மாணிக்கம், ராணி, அமிர்தம்மாள் ஆகியோர் பயணித்து வந்த கார் மீது மோதியது. இந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஓரமாய் நின்னாலும் ஆபத்தா…? லாரியால் வந்த வினை… தக்காளி வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…!!

நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வேன் ஒன்று கேரள மாநிலத்தை நோக்கி தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சென்றது. பிரவீன் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். அவருடன் தக்காளி வியாபாரியான அணில்குமார் வந்துள்ளார். இருவரும் தொப்பூர் கணவாய் வளைவில் நேற்று முன்தினம் வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி நின்றுள்ளனர். அந்த சமயத்தில் பின்னாலிருந்து மீன் பாரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழனிக்கு பாதயாத்திரை…. இரவில் நேர்ந்த கொடூரம்…. முருக பக்தருக்கு ஏற்பட்ட நிலை….!!

பழனிக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூரை சேர்ந்தவர் கணேசன். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக குழுவினருடன் கொடைரோடு அருகே சென்று கொண்டிருக்கும்போது நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் மற்றும் உடனிருந்த ஆதவன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தூங்க சென்ற தேவகி…! எதிர்பாராமல் நடந்த வீபரீதம்… பறிபோன உயிரிழப்பு …!!

தூங்கிக்கொண்டிருக்கும்போது விளக்கு தீ பட்டு பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பகுதியைச் சார்ந்தவர் தேவகி. இவர் சம்பவம் நடந்த  அன்று இரவு தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். அந்த சமயம் விளக்கு தீ எதிர்பாராதவிதமாக அவர் மீது பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தேவகி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சடன் பிரேக்” போட்ட டிரைவர்… மோதாமல் இருக்க எடுத்த முயற்சி… விழுப்புரத்தில் விபரீதம்…!!

முன்னால் சென்ற காரின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் டிரைவர் பிரேக் பிடித்தால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வழியாக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காக்கிநாடா பகுதியில் வசித்து வரும் நாக சந்பாபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியில் வசித்து வரும் வெங்கட்ரமணன் என்பவரும் லாரியில் இருந்துள்ளார். இந்த லாரியானது திண்டிவனம் அருகில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு போயிட்டு வரும் வழியில்…. குடும்பத்தினருக்கு போன தூக்க செய்தி… மதுரையில் சோக சம்பவம் …!!

மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தேனுரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். பாலசுப்பிரமணியன் தனது நண்பரான அழகர்சாமியுடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அரியூர் வழியே சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் அரியூர் அருகே இருசக்கரவாகனம் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதியது. இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அழகர்சாமி படுகாயமடைந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன்…. இதோட இரண்டாவது முறை…. ஆய்வு செய்து வரும் அதிகாரிகள்….!!

ஒரே வாரத்தில் இரண்டு சிறப்பு ரெயில்கள் தடம் புரண்டதால் தண்டவாளங்களை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு சரக்கு ரயிலானது புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சரக்கு ரயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியிலுள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, ரயிலின் 25வது மற்றும் 26ஆவது பெட்டிகளின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விட்டது. இந்நிலையில் திடீரென கேட்ட அந்த பயங்கர சத்தத்தால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பணியில் இருந்து திரும்பியவர்…. வழியில் நடந்த விபரீதம்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி என்ற பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் சின்ன குக்குண்டியில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் புதுப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி ஒன்று திடீரென இவரின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…! எதிரே வந்த பேருந்தால் நேர்ந்த பரிதாபம் …!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் உள்ள மேலக்கோட்டையை சார்ந்தவர் பாண்டியம்மாள். இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று பாண்டியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி மீது மோதிய வாகனம் – புதுக்கோட்டையில் விபத்தால் உயிரிழப்பு …!!

இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பட்டியை சேர்ந்தவர் திருமாறன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று பட்டுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருமாறனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அமைதியா போயிட்டு இருந்த மின்வாரிய ஊழியர்…. எதிரே வந்த பேருந்து…. எதிர்பாராமல் ஏற்பட்ட பெரும் இழப்பு….!!

மின்வாரிய ஊழியர் பஸ் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் நல்லப்பன். இவர் மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை கீழப்பழுவூர் பஸ் நிலையம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ் அவரது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நல்லபனை அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அரியலூர் அரசு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வெளிய சென்று வரேன்….. முதியவருக்கு நேர்ந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு…!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பூண்டி கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உத்திரமேரூர் சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் முதியவரின் மீது மோதி விட்டது. இச்சம்பவத்தை பார்த்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் அந்த முதியவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்… வீட்டிற்கு திரும்பும் போது நடந்த விபரீதம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண் மீது வாகனம் மோதி விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்குளம் புதிய தெருவில் ஜெகநாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் கலைச்செல்வி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து கடலூர்-மதுராந்தகம் சாலையில் நடந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பார்ட்டி… போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பெண்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

பெண் இன்ஜினியர் மதுபோதையில் ஜீப்பை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூரில் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 21 வயது பெண் என்ஜினீயர் பயிற்சிக்காக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது ஒரு ஆண்டு பணி நிறைவு பெற்றதை கொண்டாடுவதற்காக இந்த பெண் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… முதியவருக்கு நேர்ந்த சோகம்… கடலூரில் பரபரப்பு…!!

முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர் புதுச்சேரி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க போன தாய்…. வீட்டை நோக்கி நடந்த போது…. வழியில் நேர்ந்த சோகம்…!!

சமயநல்லூர் அருகில் வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் அருகில் இருக்கும் தோடனேரி பகுதியைச் சார்ந்தவர் பாப்பாத்தி. இவர் வாடிப்பட்டியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்தில் சென்ற இவர் இறங்கி மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் மதுரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டியின் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் பாப்பாத்தி பலத்த காயமடைந்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாய்க்காலுக்குள் பாய்ந்த பேருந்து…. அலறிய பயணிகள்… கடலூரில் பரபரப்பு…!!

அரசு பஸ் ஒன்று திடீரென நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலிருந்து சிதம்பரத்திற்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்து வரும் குபேந்திரன்  ஓட்டி வந்தார். இந்த பேருந்தானது கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி அருகே உள்ள ரெட்டைகுலம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய பேருந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விட்டது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பும் போது… நேர்ந்த துயர சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொம்மை குடிப்பதில் சுரேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாடும் குப்பம் பகுதியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, தனது மகனுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் ஜீவா நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், இவர்களின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் மீது டேங்கர் லாரி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமவர்ஷினி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு மாதவரம் நெடுஞ்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தண்ணீர் ஏற்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய கார்…. தந்தை, மகன் உயிரிழப்பு…. குடுபத்தினர் கண்முன்னே நடந்த விபரீதம்….

சாலை விபத்தில் தந்தை, மகன் இருவரும் குடும்பத்தாரின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சூர்யா நகர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குமாரபட்டிக்கு புறப்பட்டனர். அப்போது ஒரே காரில் தந்தை, மகன் இருவரும் சென்றனர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மற்றொரு காரில் பின்னால் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறவினர் பராமரிப்பில் இருந்த வாலிபர்… வீட்டுக்கு வரும் போது நடந்த சோகம்… நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம்சமயபுரம் பகுதியில் சபியுல்லா என்பவரின் மகனான அப்துல் அஸ்லாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் இவர் தனது உறவினரான அப்துல் ஹக்கீம் என்பவரது பராமரிப்பில் இனாம் சமயபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சொந்த வேலையாக வெளியில் சென்றவர்… திடீரென நடந்த விபரீதம்… அதிர்ச்சியில் மனைவி…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது சரக்கு வாகனம் மோதியதில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் ராமசாமி என்பவர் தனது சொந்த வேலை காரணமாக மணப்பாறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் ராமசாமியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த ராமசாமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவ்வழியாக […]

Categories
உலக செய்திகள்

அடுக்கு மாடியில் பரவிய தீ… பலியான பச்சிளம் குழந்தை… நேர்ந்த துயர சம்பவம்…!!

அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பற்றி எரிந்த தீ விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலுள்ள யெகாடெரின்பக் என்ற நகரில் ஒன்பது மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீயானது சிறிது நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவி விட்டது. அந்த நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கவனிக்கவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டிற்கு திரும்பிய பெண்… சாலையை கடக்கும் போது… நேர்ந்த துயர சம்பவம்…!!

பெண் சாலையை கடக்க முயன்ற போது அவரின் மீது வேன் மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கந்தனேரி பகுதியில் சிவாஜி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மேய்ச்சலுக்காக பசு மாட்டை கட்டி விட்டு பின் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மகேஸ்வரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அந்த வழியாக சென்னையிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்த வேன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற பேருந்து… மின்சார கம்பி உரசியதால் பறிபோன உயிர்… தஞ்சையில் பரபரப்பு…!!

தனியார் பேருந்து முன்னே செல்லும் லாரியை முந்தி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மின்கம்பத்தில் உரசியதால் பேருந்தில் இருந்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் தஞ்சையிலிருந்து திருவையாறுக்கு இன்று புறப்பட்டது. இந்நிலையில் பேருந்து வரகூர்-கண்டியூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற லாரியை முந்தி செல்வதற்காக முயற்சி செய்தது. அப்போது அருகில் இருந்த மின் கம்பியின் மீது பேருந்து உரசியதால், பேருந்தில் பயணித்த  5 பேர் […]

Categories
உலக செய்திகள்

கடலில் விழுந்த விமானம்…. கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு பெட்டி…. விபத்துக்கான காரணம் பதிவானதா….?

இந்தோனேசியாவில் கடலுக்குள் விழுந்த விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகள் இருக்கும் இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு ஸ்ரீவிஜய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் .737-500  ரக விமானம் 62 பயணிகளுடன் புறப்பட்டது ஆனால் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இழந்துவிட்டது. இதனால் ஜாவா கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து  விமானத்தின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்… பஸ் சக்கரத்தில் சிக்கிய சந்தோஷ்… திருவாரூரில் துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மீது பஸ் சக்கரம் ஏறியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வாட்டார் என்ற கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற ஒரு மகன் உள்ளார். சந்தோஷ் நெடுவாக்கோட்டையில் உள்ள மரம் இழைக்கும் தொழிலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சந்தோஷ் நெடுவாக்கோட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலைநாதர் கோவில் சன்னதி தெருவில் வசித்து வரும் சேசுராஜ் என்பவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வரும் போது நடந்த விபரீதம்… முதியவருக்கு நேர்ந்த துயரம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

மொபட் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரமாண்டம்பாளையம் பகுதியில் குட்டியண்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மொபட்டில் நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் வள்ளிபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மொபட் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று இவரது மொபட் மீது மோதியது. இதனையடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிக்னலை கவனிக்கல…! பாய்ந்து வந்த அரசு பேருந்து… திருச்சியில் பறிபோன 2 உயிர்… !!

ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து ஸ்கூட்டரில் டிவிஎஸ் டோல்கேடிலிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவரது பின்னால் திருப்பத்தூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் ஞான ஜோதி என்ற உதவியாளர் அமர்ந்திருந்தார். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட சென்ற சண்முகையா…! சாலையில் நடந்த துயரம்… இறுதியில் நடந்த சோகம் …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர் மீது கார் மோதியதி  உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நகரத்தில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மணிமுத்தாறில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். சண்முகையா தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் சங்கரன்கோவிலிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது அழகியபாண்டியபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் சண்முகையா மற்றும் அவருடன் இருவர்  நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்தது…. நிறுத்த முயற்சித்த போது நிகழ்ந்த சம்பவம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெற்றிவேல் என்பவர் நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு டாரஸ் லாரியில் புறப்பட்டார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எதிரே லாரி சென்று கொண்டிருக்கும் பொழுது, அதன் டயர் வெடித்து லாரி நிலைதடுமாறி ஓடியது. அச்சமயத்தில் டிரைவர் வெற்றிவேல் லாரியை சாலையோரத்தில் நிறுத்த முயற்சிக்கும் பொழுது, திருமங்கலத்திற்கு பிராய்லர் கோழிகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முருகனை தரிசிப்பதற்குள்… பக்தர்களுக்கு நடந்த விபரீதம்… வழியிலேயே வந்த வினை…!!

திருசெந்தூருக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலஈரால் வடக்குத் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் தலைமையில் திருச்செந்தூருக்கு சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரை சென்றனர். அப்போது மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எப்போதும்வென்றான் பகுதியில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மேலஈரால் பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குச்சியால் வந்த வினை… பஸ் டயரில் சிக்கி… கூலி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

விபத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் ஊத்தங்கரை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் உள்ள புதுரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவர் வைத்திருந்த மூங்கில் குச்சி எதிரே வந்த பஸ் மீது மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்பு அவர் பஸ்ஸின் பின்பக்க டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எதுக்கு இவ்வளவு பாஸ்ட் ? வாலிபர்களால் நேர்ந்த கதி…. உடைந்து போன குடும்பத்தார் …!!

ஸ்கூட்டரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னால் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கணேசன் ஸ்கூட்டரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, சாய்நாதபுறம் அன்பு இல்லம் அருகில் வைத்து கணேசன் ஓட்டிவந்த ஸ்கூட்டரின் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தினால் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற ஜெயபால்….. வீட்டுக்கு திரும்பும் வழியில் அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்…!!

வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய விவசாயி ஓட்டிய மொபட் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தில் ஜெயபால் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கல்லகம் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்று விட்டு திரும்ப மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, அரியலூரில் இருந்து பாடலூருக்கு சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஜெயபாலின் மொபட் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திண்டுக்கல் திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… டீக்கடைக்குள் புகுந்த டிராக்டர்… தப்பி ஓடிய ஓட்டுனர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு டிராக்டர் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சி மாவட்டத்திலுள்ள மரவனூர் பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனையடுத்து திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் டிராக்டர் இறங்கியது. அதோடு கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரானது அப்பகுதியில் இருந்த இரு கடைகளின் முன்புறம் மோதியதோடு கணபதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோதிய இருசக்கர வாகனங்கள்… தூக்கி வீசப்பட்ட இருவர்… நேர்ந்த துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருகப்பட்டியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக ஓசூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இளங்கோவன் புலியூர்-ஊத்தங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது.அதே வழியாக  கேரிகேப்பள்ளியில் வசிக்கும் விவசாயியான செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரது வாகனங்களும் மோதி கொண்டது. இதனால் சம்பவ இடத்திலேயே இளங்கோவன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள் விபத்து

நான்கு நண்பர்களின் பயணம்… லாரியில் மோதிய கார்…. பின் நேர்ந்த சோகம்…!!

டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடியை சேர்த்தவர்கள் சீனுசாமி, பவுன்ராஜ், குமார், சின்னச்சாமி. இவர்கள் நால்வரும் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துகுள்ளனது. பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேட்டை அடுத்த வாலிகண்டபுரம் என்னும் ஊர் அருகே தம்மை குறுக்குச் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சீனுசாமி என்பவர் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லாம் நன்மைக்கே” லாரி மீது மோதிய கார்…. அரசின் அறிவுரையால் உயிர் தப்பிய 4 பேர்…..!!

காரில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர் அகற்றப்பட்டு இருந்ததால் விபத்தில் சிக்கிய திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் உயிர் பிழைத்து உள்ளனர் திராவிட முன்னேற்ற கழகத்தின் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் தனது நண்பர்களுடன் காரில் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிப்பர் லாரி ஒன்று சாலையின் குறுக்கே புகுந்ததால் கார் அந்த வாகனத்தின் மீது மோதியது. காரில் பம்பர் இல்லாத காரணத்தால் நேரடியாக காரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எச்சரித்தும் பயனில்லை” பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்… 250 பேர் கைது…!!

புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனம் ஓட்டிய 250 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து துறை போலீசார் சுமார் 300 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய காரணத்திற்காக 250 பேரையும், அதிவேகமாக வாகனங்களில் சென்றதற்காக 100 பேரையும் போக்குவரத்து காவல்துறை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். மேலும் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் வந்த நண்பர்கள்… கட்டுப்பாடின்றி வந்த லாரி… தூக்கி வீசப்பட்ட இறுதியாண்டு மாணவர்…!!

லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள பாடி மதியழகன் நகரில் முகமது இப்ராகிம் என்பவர் வசித்து வருகிறார். முகமது இப்ராகிம் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் .இந்நிலையில் இப்ராகிம் மற்றும் இவருடைய நண்பர் கௌதம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அச்சமயம் அதே வழியில் கட்டுப்பாடின்றி வந்த லாரி ஒன்று இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பைக் மோதிய விபத்தில்…. சிக்கி கொண்ட 3பேர்…. மீட்கப்பட்டாலும், காத்திருந்த அதிர்ச்சி …!!

கோவை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே கணுவாய் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அவரது நண்பர் பிரபுவும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நர்சரி கார்டன் என்ற பகுதியில் செல்லும்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த காமராஜ் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதினர்.  இதில் மூவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இம்மூவரையும் அப்பகுதியில் உள்ளவர்கள்  மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சைக்கு முன்பாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… எதிரே வந்த பைக்குகள்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்..!!

அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து (எண் 42), லக்காபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 2 பைக்குகள் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.. இதனையடுத்து சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக மோதிய கண்டெய்னர் லாரி… சம்பவ இடத்திலேயே பலியான இளம் தம்பதியர்… சோகத்தில் ஊர் மக்கள்..!!

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் ஷாஜகான்.. இவருக்கு வயது 31 ஆகிறது.. இவருக்கு பனாசீர் (28) என்ற மனைவி உள்ளார்… இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், எண்ணூரில் இருக்கும் அவரது தந்தை வீட்டுக்கு இந்த தம்பதியினர் பைக்கில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, எண்ணூர் விரைவு சாலை முழுவதுமே கண்டெய்னர் லாரிகள் இருந்துள்ளன.. இதனால் எப்படி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர்… வேகமாக மோதிய பைக்… 2 பேர் பரிதாபமாக பலியான சோகம்…!!

கோடாங்கிப்பட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன்.. 35 வயதான இவர் தனியார் பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பணியினை  செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் நண்பர் போடி பாரதி நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணன் என்பவருடன் சேர்ந்து பைக்கில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கோடங்கிபட்டி அருகில் வந்து […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… டிரக் மீது மோதிய பயணிகள் வாகனம்… “5 பேர் பலி”… 11 பேர் படுகாயம்..!!

உ.பியில் இன்று காலை பயணிகள் வாகனம், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி, பீகாரிலிருந்து ஹரியானாவின் அம்பாலா நகருக்கு வாகனத்தில் தொழிலாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, ​​இன்று அதிகாலை 5:30 மணியளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரச் மாவட்டம் பயாக்பூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோதிய பைக்… “தாய், மகன் உயிரிழப்பு”… வேலை முடிந்து திரும்பியபோது ஏற்பட்ட சோகம்..!!

சத்தியமங்கலம் அருகே டெம்போ மீது பைக் மோதிய விபத்தில், தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து, கோபி சாலை வழியாக அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுபுறம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தாளவாடிக்கு தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு டெம்போ ஒன்று வந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் சத்தியமங்கலத்திலிருந்து கட்டட வேலையை முடித்துக்கொண்டு,பைக்கில் சின்னம்மாள் என்ற பெண்ணும், அவரின் மகன் சாமிநாதனும் அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்… தாயின் கண்முன்னே…. 11 வயது சிறுமி உயிரிழந்த சோகம்..!!

மண்டலநாயனகுண்டா அருகே  கார் மோதிய விபத்தில் 11 வயது சிறுமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் தனபால்.. இவருடைய மகன் எழிலரசன் (வயது 18) மண்டலநாயனகுண்டா பகுதியிலுள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டுக்கு காரில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமி என்பவர் அவருடய மகள் அனுஷ்காவுடன் (11) வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது எழிலரசன் வந்த காரானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிறுமி அனுஷ்கா மீது ஏறி […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்கூட்டியில் பயணம்… வேகமாக மோதியதால் காருக்கு அடியில் சிக்கிய பெண்… பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!

மங்களூருவில், பெண்ணின்‌‌ ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பகாயமடைந்த அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூருவிலுள்ள கத்ரி கம்ப்லாவின் அருகே சாலையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, அந்த வழியாக வேகத்தில் வந்த ஒரு கார் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டி மீது வேகமாக மோதியதில், அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்து […]

Categories

Tech |