மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நங்கநல்லூர் 4வது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதனால் படுகாயம் அடைந்த சேவியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ […]
