Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமால் வந்த கார்… மனைவியை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்… கதறும் குடும்பம்…!!

சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள திருமனூர் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி பாடாலூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வரதராஜன் அவருடைய மனைவியை பார்ப்பதற்காக சென்றபோது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக வரதராஜன் மீது மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த வரதராஜனை அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் மீட்டு பெரம்பலூர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இருசக்கரவாகனம் நிலைதடுமாறியது… பின்னால் வந்ததை கவனிக்கல… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

லாரி மோதியதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோரஅள்ளி பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி குமரேசன். இவர் சம்பவம் நடந்த அன்று வீட்டில் வெளியே செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்துள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னே வந்த லாரி அவர் மீது எதிர்பாராமல் ஏறியுள்ளது. இதில் குமரேசன் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றுக்கொன்று மோதிய வாகனங்கள்… பறிபோன பல உயிர்கள்… நடந்த கோர சம்பவம்…!!

எண்ணெய் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா விரைவு சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த எண்ணெய் லாரி மீது கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் எண்ணெய் லாரி கவிழ்ந்து விட்டது. மேலும் இந்த காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 7 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா போக கூடாதா… வாகனங்களின் அலட்சியம்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…!!

சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் ரங்கநாதபுரம் பகுதியில் நளினா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, இவரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியில் கழித்த நிமிடங்கள்… குடும்பத்தினரின் கண்முன்னே… எதிர்பாராமல் நடந்த சம்பவம்…!!

கை கழுவுவதற்காக சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் சுரேந்திரன் என்ற கார் டிரைவர் வசித்துவருகிறார். இவருக்கு நூர்ஜகான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரேகா மற்றும் சுனிதா என்ற மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊருக்கு திரும்பும் போது, அங்குள்ள மரத்தடியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உழுவதற்காக சென்ற விவசாயி… டிராக்டரால் நேர்ந்த பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியண்ணநல்லூர் கிராமத்தில் விவசாயி குமார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குமார் உழுவதற்காக வயலுக்குள்  டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் வழியிலேயே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகனங்களின் அலட்சியம்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!

முதியவர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமேடு பேட்டை பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டணம் சந்திப்பில் உள்ள வந்தவாசி சாலையை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ இவரின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் பலத்த காயமடைந்த ராமமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… வன ஊழியருக்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் வன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுச்சூழல் வனச்சரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது துறை சார்ந்த தேர்வு எழுதிவிட்டு ஈரோட்டில் உள்ள கோபியில் இருந்து டி.என் பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் பவானி ஆற்று பாலம் அருகே வந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்த முயற்சி… வாலிபரின் கதி… கதறும் அழும் பெற்றோர்…!!

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் பொன்னியின் செல்வன் நேற்று திருவாரூர்-நாகை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயற்சித்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த பொன்னியின் செல்வனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு நாகப்பட்டினம்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த பிறகு பொன்னியின் செல்வன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… சுக்குநூறாக நொறுங்கிய வாகனங்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்குளம் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்திரபோஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தகாடையூர் பகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டனர். இவர் அப்பகுதியில் ஒரு மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… சாலையில் நடந்து சென்ற வாலிபரின் நிலை… கதறும் அழும் பெற்றோர்…!!

தனியார் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தங்கப்பாண்டி. இவருடைய மகனான ராஜேந்திரன் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையோரத்தில் நடந்துகொண்டிருக்கும்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று ராஜேந்திரன் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம்… வாலிபருக்கு பரிதாப நிலை… கதறும் குடும்பம்…!!

வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலாஜி. இவர் சாவுளூர் மேம்பாலம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் பாலாஜி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றள்ளது. இதனால் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியின் உடலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம்… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்… கதறும் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையன்குடி பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திகேயன். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் இளையான்குடி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அவ்வழியாக சென்றவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… பறிபோன உயிர்கள்… கிரேன் உதவியுடன் மீட்கப்பட்ட உடல்கள்…!!

லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூரில் வசித்து வரும் 18 பேர் அஜ்மீர் நோக்கி டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக டெம்போ வேன் அவ்வழியாக வந்த லாரி மீது மோதி விட்டது. இந்த விபத்தில் டெம்போ வேனில் பயணம் செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெட்ரோல் போடுவதற்காக சென்ற மாணவர்கள்… தப்பியோடிய வேன் டிரைவர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

பள்ளி வேன் மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் இப்பகுதியில் முகமது சுகைப் என்ற மாணவர்  வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக முகமது தனது நண்பர் மோக்சின் கமில் என்பவருடன் ரெகுநாதபுரம் சென்றுள்ளார். இவர்கள் சேது நகர் சலவைத் தொழிலாளர் சங்கம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… பறிபோன உயிர்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி அண்ணாநகர் பகுதியில் அசுரப் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு நூருஸ் ஹீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அசுரப் அலி மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சேலம் செவ்வாய்பேட்டைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… கைது செய்யப்பட்ட கட்டிட மேஸ்திரி…!!

சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி புதூரில் வெங்கடேசன் என்ற கட்டிடம் மேஸ்திரி வசித்து வருகிறார். இவர் தாலுகா அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் படுகாயமடைந்தார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… பறிபோன வங்கி ஊழியர்களின் உயிர்கள்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வங்கி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் அஜய் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டத்திலுள்ள மந்தார குப்பத்தில் இருக்கும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து அஜய் சக ஊழியரான ரகுவரன் மற்றும் ரகுவரனின் அண்ணன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… முன்னாள் ராணுவ வீரருக்கு நடந்த துயரம்… கைது செய்யப்பட்ட கேரளா வாலிபர்…!!

கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலனியில் தளவாய் பாண்டியன் என்ற முன்னாள் ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் நாள்தோறும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி தனது சகோதரர் சஞ்சீவி பாண்டியன் என்பவருடன் தளவாய் பாண்டியன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். இவர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் திடீரென தளவாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற வாலிபர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினியர் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான அஜின் என்ற மகன் உள்ளார். இவர் தனது தந்தைக்கு உதவியாக அவரது கார் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜின் நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவர் களியங்காடு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… நேருக்கு நேர் மோதிக் கொண்ட லாரிகள்… பாதிக்கப்பட்ட சாலை போக்குவரத்து…!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆளவந்தான் குளம் பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லையில் இருந்து லாரியில் குளிர்பானங்களை ஏற்றி கொண்டு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டு உள்ளார். இதேபோன்று உச்சம் பாறை பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி லாரியில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு லாரிகளும் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நேருக்குநேர் மோதி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… மகனின் கண்முன்னே தாய்க்கு நடந்த விபரீதம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரியபாக்கம் காலனியில் ரவி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் பெரியபாளையம் பகுதியில் பக்தர்களுக்கான வேப்பஞ்சேலை கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகலா தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பெரிய பாளையத்தில் இருந்து அரிய பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து… நாமக்கல்லில் பரபரப்பு…!!

லோடு ஆட்டோ மினி லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள முருங்கபாளையம் பகுதியில் முத்து பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு மாடுகளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதன்சந்தைக்கு அதனை விற்பனை செய்வதற்காக முத்துப்பாண்டியன் சென்றுள்ளார். இவருடன் கரூர் மாவட்டத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முன்னாடி பார்த்து வண்டி ஓட்டுங்க… டிரைவரின் கவனக்குறைவு… சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…!!

டிரைவரின் கவனக் குறைவால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆளவந்தான் இந்திராநகர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராமஜெயம் என்ற மகள் இருக்கிறார். இவரது மகள் ராமஜெயத்தை தாராநல்லூர் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அந்த இதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சந்தோசமாக சென்ற குடும்பம்… கடைசி நிமிட பயணம்… திடீர்னு என்னாச்சு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான செந்தில் நாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் பகுதியில் வேளாண்மை அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகிலன் என்ற மகன் உள்ளார். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல… கோவிலுக்கு சென்ற பெண்கள்… நடந்த துயர சம்பவம்…!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஐயங்கார் குளம் பகுதியில் மங்கையற்கரசி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு உறவினரான மைதிலி என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மொபட்டில் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் இவர்களது மொபட் ஐயங்கார்குளம்-மோரணம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர்களின் மொபட்டின் மீது மோதி விட்டது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… அதிவேகம் மிக ஆபத்து… பறிபோன உயிர்கள்… நடந்த கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் ஒரு காரில் 5 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த காரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனக்குறைவால் வந்த வினை… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… நேர்ந்த துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரின் மீது மோதி விட்டது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்… சக்கரத்தில் சிக்கி பலியானவர்… திருப்பூரில் பரபரப்பு…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி நாயக்கனூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 வருடங்களாக தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பலகாரத் தட்டம் சுப்பிரமணி காம்பவுண்டில் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பல்லடம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திருப்பூர்-பல்லடம் சாலை வித்யாலயா பேருந்து நிலையம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… அலட்சியத்தால் பறிபோன உயிர்… திருப்பூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அவிநாசி பாளையம் பகுதியில் இருந்து கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதன்பின் இவர் அவிநாசிபாளையம் ஊருக்குள் செல்வதற்காக வலதுபுறம் திரும்பும்போது, பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனம் பழனிச்சாமி மீது மோதி விட்டது. இந்நிலையில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன செஞ்சும் தடுக்க முடியல… இனிமேல் இப்படிதான் பண்ணனும்… அதிகாரிகளின் ஆலோசனை…!!

அதிகாரிகள் திண்டிவனத்தில் அடிக்கடி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசித்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் நகரை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் தினமும் ஏராளமான விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனாலும் அவர்களால் விபத்தை தடுக்க முடியவில்லை. மேலும் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். அதோடு திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர்… வளைவில் நின்ற மின்கம்பம்… தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்…!!

மின்கம்பத்தின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எட்டிவயல் கிராமத்தைச் சார்ந்தவர் சிதம்பரம். இவருடைய மகன் மணிகண்டன். அதே பகுதியைச் சார்ந்த மருதுவின் மகன்கள் மணிகண்டன் மற்றும் சக்திவேல். இந்த மூவரும் பட்டுக்கோட்டையில் உள்ள முருகன் கோவிலில் நடந்த திருமணத்திற்காக வந்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுள்ளனர். அவர்கள் கொட்டகுடி அய்யனார் கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற நண்பர்கள்… வரும் வழியில் விபரீதம்… கவலையில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியைச் சார்ந்தவர் செங்கதிர்வேல். இவர் நேற்று தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் நண்பர்களான வசந்த் மற்றும் ராகுலை அழைத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அதே சாலையில் நாகப்பட்டினத்தை நோக்கி ராஜேந்திரன் என்பவர் காரில் வந்துள்ளார். பின்னர் திடீரென்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது ராஜேந்திரனின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… “சடன் ப்ரேக்” போட்ட டிரைவர்… குறுக்கே வந்த பெண்கள்… திருச்சியில் பரபரப்பு…!!

டிரைவர் சடன் பிரேக் போட்டதால் வேன் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் அந்த வேன் திரும்ப முயற்சிக்கும் போது, அவ்வழியாக வந்த பெண்கள் குறுக்கே வந்து விட்டதால் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் யாரும் காயம் இல்லாமல் தப்பித்து விட்டனர். இதனையடுத்து அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இட்லி வாங்கிட்டு வாறேன்…. நண்பருடன் சென்ற மகன்… மதுரையில் நடந்த சோகம்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் பரிமளா தேவி. இவருக்கு 16 வயதில் ராஜசேகர் என்ற ஒரு மகன் இருந்தார். ராஜசேகர் தனது நண்பனான பூமி ராஜாவுடன் இட்லி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜசேகர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ராஜசேகரும் பூமி ராஜாவையும் பலத்த காயமடைந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொஞ்சம் கவனமா போங்க… வாக்கிங் போனவருக்கு நடந்த சோகம்… கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…!!

நடைபயிற்சி மேற்கொண்ட போது நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் மங்காபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ராஜபாளையம்-தென்காசி சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது மாரியப்பன் யூனியன் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்த செலவும் நீதான் செய்யணும்… இப்படி கூட கடத்தலாமா… கைது செய்யப்பட்ட மதபோதகர்…!!

லாரி டிரைவர் கடத்தியதற்காக மதபோதகர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ சபையை நடத்தி வந்துள்ளார். இவர் பூந்தமல்லி தேசியநெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் அவரது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி காரின் மீது உரசியதால் கார் சேதம் அடைந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மணிகண்டன் ரூபாய் 3 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வயலில் உழுத டிராக்டர்… மேலே ஏற முயன்ற டிரைவர்… பின் நேர்ந்த சோகம்…!!

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலகொண்டூர் கிராமத்தைச் சார்ந்தவர் முத்து. இவருடைய மகன் ஜெயபால் என்பவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். புதூர் கிராமத்தில் வயலில் உழுது விட்டு வீட்டிற்கு செல்வதற்காக டிராக்டரை வயலில் இருந்து மேலே ஏற்றி உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் டிராக்டர் அடியில் சிக்கிய ஜெயபால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நான் கூட்டிட்டு போறேன்” நண்பருடன் பயணம்…. வழியில் நேர்ந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

ஸ்கூட்டரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஷேக் உசைன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள முரளிகுமார் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். ஷேக் உசைன் முரளிகுமார் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷேக் உசைனை வல்லத்தில் விடுவதற்காக முரளிகுமார் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தனியார் பஸ் ஏற்படுத்திய விபத்து… அரிசி கடை வியாபாரிக்கு நேர்ந்த சோகம்… கதறும் குடும்பம்…!!

தனியார் பேருந்து மோதி அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்குடிபட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன். இவருடைய மகன் சிவசங்கர் என்பவர் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தன்னுடைய சொந்த வேலைக்காக நேற்று மதியம் இழும்பூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று சிவசங்கரின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரை அருகில் உள்ளவர்கள் தனியார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. பேருந்தில் அடிபட்ட குரங்கு… பறிமுதல் செய்த வனத்துறையினர்…!!

பேருந்தை இயக்கிய போது எதிர்பாராத விதமாக அதில் அடிபட்டு 3 வயது பெண் குரங்கு இறந்துவிட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து அந்த மாநில அரசு பேருந்து இரவு நேரத்தில் புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த டிரைவர் பிலிகுண்டுலு பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு வனப்பகுதி சாலையில் நின்று கொண்டிருந்த குரங்குகளுக்கு பழங்களை கொடுத்துள்ளார். அதன்பின் பேருந்தை இயக்கிய போது, பேருந்தில் மூன்று வயதான பெண் குரங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசையாக பேரனுடன் சென்றவர்… வழியிலேயே வந்த வினை… கதறும் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசா கவுண்டன் ஊரில் ராஜகோபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கிரிதரன் என்ற பேரன் இருக்கின்றான். இவர் தனது பேரனான கிரிதரனை பின்னால் அமர வைத்துக் கொண்டு சைக்கிளில் கடைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மரூர்பட்டி ராசா கவுண்டனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இவரின் சைக்கிள் பின்னால் வந்த கிரேன் ஒன்று இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம்… ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த சோகம்… கதறும் குடும்பம்…!!

சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டியை சார்ந்த செந்தில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். செந்தில் கடந்த 30ஆம் தேதி தோகைமலை சென்று விட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் கிருஷ்ணம்பட்டி அருகில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் செந்திலின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செந்தில் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓரமாய் சென்ற தொழிலாளி…. இருசக்கர வாகனத்தில் வந்த ஆபத்து…. பின் நேர்ந்த சோகம்….!!

இருசக்கர வாகனம் தொழிலாளி மீது மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மடிகை கிராமத்தை சார்ந்தவர் ரத்தினம். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 29 ஆம் தேதி காலை பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்றுள்ளார். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரியும் சிவகுமார் என்பவர் நேற்று முன்தினம் காலை ஒரத்தநாடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பறிபோன குழந்தையின் உயிர்… பெற்றோரின் அலட்சியத்தால் நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது வேன் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலை மற்றும் பிற விவசாய தொழில்களில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகவான்தேவ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகன் ரஞ்சித் ஆகியோருடன் கோட்டூர் வஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நெல் மூட்டைகளுடன் பயணம்…. வளைவில் கவிழ்ந்த டிராக்டர்…. விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை….!!

டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று முன்தினம் அவருடைய டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தளிஞ்சிக்கு சென்றுள்ளார். அப்போது தளிஞ்சி சாலையில் உள்ள வளைவில் திரும்பும் போது டிராக்டர் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் விஜயகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் குளித்தலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய கார்…. தூக்கி வீசப்பட்ட விவசாயி…. மகளின் அதிரடி நடவடிக்கை….!!

கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம் பகுதியில் சுப்புராயன் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் பரமத்திவேலூருக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் சேலம் கரூர் நெடுஞ்சாலையில் காவிரி ஆற்று பாலத்தின் மேல் கேரளா நோக்கி சென்ற கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்புராயன் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சுப்புராயனை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் மோட்டார் சைக்கிள் பயணம்…. எதிரே வந்த வாகனம்…. பறிபோன கணவனின் உயிர்….!!

சரக்கு ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர். கரூர் மாவட்டத்திலுள்ள தரகம்பட்டி பகுதியில் காளியப்பன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று காளியப்பன் தனது மனைவி மாலதியுடன் இருசக்கர வாகனத்தில் தரகம்பட்டி சென்று கொண்டிருந்தார். பசுபதிபாளையம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ திடிரென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காளியப்பனுக்கு தலையில் பலத்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய கார்…. மரத்தில் மோதி பார்க்கிங்…. முதியவருக்கு ஏற்பட்ட நிலை…!!

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரத்தை சார்ந்தவர் ஆனந்த். இவரது மாமனாரான ரங்கராஜ் கோவில்பட்டியை சார்ந்தவர். ஆனந்த் கோவில்பட்டிக்கு சென்று ரங்கராஜை அழைத்துக்கொண்டு காரில் வந்துள்ளார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருக்கும் பொழுது நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இதில் ரங்கராஜ் பலத்த காயம் அடைந்தார். அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கல்யாண வீட்டுக்கு போனும்” உறவினருடன் பயணம்…. வழியில் நடந்த விபரீதம்…!!

டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளத்தைச் சார்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது உறவினரான தேவேந்திரன் என்பவருடன் மருதையான் கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். கோவில்பாளையம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தேவேந்திரன் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த […]

Categories

Tech |