Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பூ வாங்குவதற்காக சென்ற தாய் மகன்…. திடீரென்று திரும்பிய லாரி…. பறிபோன தாயின் உயிர்….!!

கார் லாரி மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை பகுதியில் இதயதுல்லா-சிராஜ் நிஷா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அப்பாஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சிராஜ் நிஷா மற்றும் அப்பாஸ் இருவரும் பூ வாங்குவதற்காக காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் தென்னிலை பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரோட்டோரம் நின்ற தொழிலாளர்கள்…. கட்டுப்பாட்டை இழந்த கார்…. 4 பேர் பலி….!!

ரோட்டோரம் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் லாரி ஒன்று ரோட்டோரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியின் பின்புறத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்கள் 6 பேர் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருப்பூரிலிருந்து கார் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

சாலையை கடக்க முயற்சித்த பெண்…. வேகமாக வந்த கார்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

சாலையை கடக்க முயற்சித்தபோது பெண் ஒருவர் கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நோவா ஸ்கோடியா பகுதியில் 63 வயதான பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சாலையை நான்கு நாட்களுக்கு முன்னர் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்தப் பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் உயிருக்கு போராடிக் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்…. எதிரே வந்த டிப்பர் லாரி…. நிலைகுலைந்த குடும்பம்….!!

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் வசித்து வருபவர் துரை. இவருடைய மகன் விஷ்ணு என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை ராதாநல்லூர் மெயின் ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக விஷ்ணு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. வேலைக்காக சென்றவருக்கு நேர்ந்த சோகம்…. விசாரணையில் போலீஸ்….!!

இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் செல்வநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலைக்காக திருவையாறு வரை சென்றிருந்தார். பின்னர் அந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் திருக்காட்டுப்பள்ளிக்கு திரும்பும்போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது இருசக்கரவாகனம் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தந்தை மகன் இருசக்கர வாகனத்தில் பயணம்…. கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி…. கண்ணீரில் குடும்பம்….!!

டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் விஜயகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மகன் பாலச்சந்திரன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று விஜயகுமார் தனது மகனான பாலச்சந்திரனை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் சாக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு தான் போய் கொண்டிருந்தார்…. நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. பின் நேர்ந்த சோகம்….!!

விபத்தில் சிக்கிய அரசு பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கிராமத்தில் வீரய்யா என்பவர் வசித்து வந்தார். இவர் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலை முடிந்த பின்பு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்… கொழுந்து விட்டு எரிந்த தீ… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார கல்வி அலுவலராக திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் தலைமை ஆசிரியையாக கருவானூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்து வருகின்றார். இவர்கள் இருவரும் தங்களது காரில் கேரிக்கே பள்ளி நோக்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து…. ஆற்றுக்குள் விழுந்து விபரீதம்…. 5 பேரின் பரிதாப நிலை….!!

சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து திடீரென ஆற்றுக்குள் விழுந்ததால் பெண் உட்பட 5 பேரும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று காலை சரியாக 10.30 மணியளவில் ஒரு தனியார் பேருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளது. அந்தப் பேருந்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்து பட்டுக்கோட்டையை அடுத்துள்ள சூரப்பள்ளம் அருகில் உள்ள ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பஸ் ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ-லோடு வேன் மோதல்… கோர விபத்தில் 3 பேர் படுகாயம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது லோடு வேன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா குரூஸ் என்ற மகன் உள்ளார். இவர் ஆத்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சாந்தா குரூஸ் ஆத்தூர் கீழக்கரை பகுதியில் வசிக்கும் அமீர் சுல்தான் என்பவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை ஆட்டோவில் ஏற்றி நெல்லையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பால் விநியோகம் செய்ய சென்றவர்…. ஆட்டோவை எடுக்கும் போது நேர்ந்த சம்பவம்…. கண்ணீர் கடலில் குடும்பம்….!!

லாரி ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ மூலம் பால் வினியோகம் செய்து வந்தார். அவ்வாறு அவர் நேற்று காலை எலியார்பத்தி அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு பால் விநியோகம் செய்துவிட்டு ஆட்டோவை எடுக்கும் நேரத்தில் பின்னாலிருந்து வந்த ஒரு லாரி ஆட்டோவின் மீது மோதியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓரமாய் சென்ற விவசாயி…. வேகமாய் வந்த டிராக்டர்…. கண்ணீரில் குடும்பம்….!!

விவசாயி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி மஹாலிங்கம். இவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பூண்டி மாதா கோவில் அருகில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டிராக்டர் அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓரமாக நின்ற லாரி…. கவனிக்காமல் வந்த ஸ்கூட்டி…. கண்ணீரில் 2 குடும்பங்கள்….!!

சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது ஸ்கூட்டி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோட்டப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கலியராஜ். இவரது வீட்டிற்கு அருகில் ஜெயந்தி என்பவர் வசித்து வந்தார். கலியராஜும் ஜெயந்தியும் ஒரு ஸ்கூட்டியில் பூதலூர் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அய்யனார்புரம் சாலையில் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் பின் பக்கம் மோதியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் நடந்த போது டாரஸ் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இவ்ளோ ஸ்பீடு… மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்… கும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சாலையை கடக்க முயன்ற போது மூதாட்டி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலணியில் வீரம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக எல்லைபாதை பகுதியிலுள்ள புளியூர்- உப்பிடமங்கலம் சாலையை மூதாட்டி கடக்க முயற்ச்சி செய்துள்ளார். அப்போது  புளியூரில் இருந்து உப்பிடமங்கலம் நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதிவிட்டது. இதில் தூக்கி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் சென்ற போலீஸ்காரர்… திடீரென நடந்த துயர சம்பவம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் போலீஸ்காரரும், அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில் குப்பம் பகுதியில் பாஸ்கர் என்ற போலீஸ்காரர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊத்துக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசில் பணிபுரிந்து வந்த பாஸ்கர் கடந்த ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனிஷா, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் […]

Categories
உலக செய்திகள்

12 வயது சிறுவனுக்கு கார் ஓட்ட பயிற்சி…. முதியவருக்கு அடித்த அதிஷ்டம்…. வைரலாக வீடியோ….!!

சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்ற 60 வயது முதியவர் கார் மோதியதால் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் 12 வயது சிறுவனுக்கு அவனது தந்தை கார் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 60 வயது முதியவர் தனது சைக்கிளில் அந்த சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவன் ஒட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முதியவர் வந்த சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் சைக்கிளில் பயணித்த முதியவர் கீழே விழுந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டியூஷனுக்கு சென்ற பள்ளி மாணவி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!

சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் எம்.நகரில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்று விட்டு ஷாலினி தனது சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் தனது சைக்கிளில் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, செங்குன்றத்தை நோக்கி வேகமாக சென்ற […]

Categories
உலக செய்திகள்

சாலையில் சென்ற கார்…. நள்ளிரவில் நேர்ந்த அதிர்ச்சி…. விசாரணையில் போலீஸ்….!!

கார் சாலையில் இருந்து விலகி சென்று மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து விலகி மரத்தில் மோதியுள்ளது. இதில் காரை ஓட்டி வந்த ஆண் மற்றும் அவருடன் இருந்த ஒரு பெண் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த துயரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

இரு சக்கர வாகனம்- ஜீப் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது இவரது இருசக்கர வாகனம் தொப்பம்பாளையம் அருகே வந்தபோது, எதிரே வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு அருகில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நான் கரெக்டா தானே போயிட்டு இருந்தேன்” தலைகுப்புற கவிழ்ந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சியில் இருக்கும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவராமன் தனது மோட்டார் சைக்கிளில் புத்தாநத்தம், கல்லாமேடு போன்ற பகுதிகளில் பணம் வசூல் செய்துவிட்டு துவரங்குறிச்சி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் திருச்சி-மதுரை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து வர கூடாதா… நல்ல வேளை தப்பிச்சிட்டோம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சரக்கு ஆட்டோ-இருசக்கர வாகனம் மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதியில் கார்த்தி என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் மேஸ்திரி ராதாகிருஷ்ணனுடன் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது அவ்வழியாக வந்த கட்டுப்பாட்டை  இழந்த சரக்கு ஆட்டோ மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் கார்த்தியை பொதுமக்கள் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவங்கெல்லாம் ஒரு நண்பர்களா…. கோர விபத்தில் பறிபோன வாலிபர் உயிர்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

விபத்தில் வாலிபர் உயிரிழந்ததை பார்த்து சக நண்பர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கோவையை சுற்றிப்பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இவர்கள் கோவையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு ஊருக்குப் புறப்பட்டபோது எட்டிமடை அருகே எதிர்பாராதவிதமாக விக்னேஷின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை  இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெண்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள இ.பி நகரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு தனது ஸ்கூட்டரில் காயத்ரி மலையம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் கரும்பு பாரம் ஏற்றி சென்ற இரட்டை டிப்பர் உடன் கூடிய ட்ராக்டர் திடீரென இடது புறமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனநலம் பாதித்த சிறுவனுக்கு நடந்த சோகம்…. கதறி அழுத தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏ.பி.டி கம்பம் பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட யோக பாலகுமாரன் என்ற 14 வயது மகன் உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டோர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற யோக பாலகுமாரன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சுகன்யா அவரை அனைத்து இடங்களிலும் தேடி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மினிலாரி-கார் மோதல்…. சாலையில் நின்றவருக்கு நேர்ந்த கொடூரம்…. பறிபோன பல உயிர்கள்…. நடந்த கோர சம்பவம்…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் பகுதியில் வசிக்கும் 7 பேர் அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பள்ளம் என்ற பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் நோக்கி வந்த மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. காயத்துடன் சென்ற முதியவர்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள லட்சுமியாபுரம் பகுதியில் சின்ன வரதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் பழைய பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காலி பாட்டில்களை சேகரிக்க தனது சைக்கிளில் சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதனால் தலையில் பலத்த காயத்துடன் வீட்டிற்கு சென்று அவரை உறவினர்கள் சிவகாசி அரசு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. விவசாயிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துர்க்கை பாளையம் கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வருகிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயி முனிராஜி என்பவரும் தேன்கனிக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் திரட்டி பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜி என்பவர் மீது இவர்களின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லாரியின் சக்கரத்தில் சிக்கி…. தந்தை, மகள், மகன் பலி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி தந்தை, மகள், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டமுடையார் குப்பம் பகுதியில் ஜெகதீஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஜா ஸ்ரீ, தருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது குடும்பத்துடன் ஜெகதீஷ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகபுரத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உயிர்களின் மதிப்பு அறியாதவர்கள்…. இறந்து கிடந்த புள்ளி மான்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வனத்துறை அதிகாரிகளுக்கு பெரியநாயகிபுரம் விலக்கு அருகே ஆண் புள்ளி மான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வன பாதுகாப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு போன்றோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது இரை தேடுவதற்காக நான்கு வழிச் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் பார்க்க சென்றவர்கள்… எதிரே வந்த சரக்கு ஆட்டோ… விசாரணையில் போலீஸ்…!!

சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மரியதாஸ் என்பவரும் பெண் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சுத்தமல்லி வரை சென்று பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும்போது துனிச்சிக்குட்டை ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற கார்… எதிரே வந்த வேன்… படுகாயமடைந்த 12 பேர்…!!

கார்-ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பகுதியில் வசித்து வருபவர் துரைசாமி. இவருடைய மனைவி ராஜாமணி இவர்கள் இருவரும் தங்கள் உறவினர்களை அழைத்துக்கொண்டு மொத்தம் 7 பேருடன் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது வேலூரை நோக்கி வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆம்னி வேனில் வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வேணும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டிலும் பயணம் செய்த 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனம்… எதிர்பாராமல் உரசிய ஆம்னி பஸ்… விபத்தில் 2 பேர் பலி…!!

கதிரறுக்கும் எந்திர வாகனம் தனியார் பேருந்து மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாராஜ் என்பவர் தனியார் ஆம்னி பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனியார் ஆம்னி பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ஓட்டி கொண்டு வந்துள்ளார். அந்த பஸ் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனத்தின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எதிரே வந்த சரக்கு ஆட்டோ… வாலிபருக்கு நேர்ந்த சோகம்… கதறும் குடும்பம்…!!

சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பாலநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கௌதம். இவருக்கு திருமணமாகி ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் கௌதம் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அவர் தென்னிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ கௌதம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விபத்தை தவிர்க்க முயற்சி…. பின் நடந்த விபரீத சம்பவம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

பேருந்து வயல் வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கருங்குளம் பகுதியில் இந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பணி நடைபெற்று கொண்டிருப்பதால் வயல்வெளிகளில் மணல் கொட்டி நிரப்பிக் கொண்டிருந்த லாரி திடீரென சாலையின் குறுக்கே சென்றுள்ளது. அந்த சமயம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பருடன் பயணம்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் பெற்றோர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கரும்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பரான மதியழகன் என்பருடன் இருசக்கர வாகனத்தில் கரும்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிரே வந்த மினி லாரி ரவிச்சந்திரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். இதில் ரவிச்சந்திரன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு வரும்போது இப்படி ஆயிருச்சு… சரக்கு வேனில் பயணம்… காயமடைந்த 18 பக்தர்கள்…!!

சரக்கு வேனில் பக்தர்களை ஏற்றுக் கொண்டு வரும்போது சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள லந்தக்கோட்டை கிராமத்தில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வெகுவிமர்சையாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வருவதுண்டு. அந்த வகையில் நேற்று பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா செஞ்சு கொடுங்க… சிறுமிக்கு நடந்த சோகம்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

விபத்தில் சிறுமி காயம் அடைந்ததால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கருப்பூர் பகுதியில் பிரான்சிஸ் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற 10 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்றுவிட்டு பிரதீபா சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது சேலத்திலிருந்து சோமரசம்பேட்டை பகுதிக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரியானது இந்த சிறுமியின் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… ஏரியில் கவிழ்ந்து விபரீதம்… உயிர் தப்பிய அதிஷ்டம்…!!

வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டனூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் அபாயகரமான வளைவு ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒக்கூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வளைவின் கீழ் உள்ள ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டிராக்டரை முந்த முயற்சி… நிலைதடுமாறிய வாகனம்… பின் நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி. இவர் தனது சொந்த வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பின் அவர் திரும்பி வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்த முயன்றுள்ளார். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் டிராக்டர் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் கிருஷ்ணசாமி படுகாயமடைந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற தாய்… தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்… கதறும் மகன்…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் தற்போது கரூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டும் பணியில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தற்போது கரூரில் வசித்து  வருகிறார். இவர் தனக்கு சமையல் செய்து தருவதற்காக தனது தாயான லட்சுமியை தன்னுடன் அழைத்துகொண்டு திருச்சியில் இருந்து கரூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து […]

Categories
உலக செய்திகள் செய்திகள்

நான் தான் விபத்தை ஏற்படுத்தினேன்… காதலனை காப்பாற்ற முயற்சி செய்த பெண்… கணவரிடம் ஒப்படைத்த போலிசார்…!!

ரகசிய காதலனை காப்பாற்ற கார் விபத்தை, தான் ஏற்படுத்தியதாக கூறிய பெண்ணை  கணவரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். மெக்சிகோவில் கார் ஒன்று சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இருந்தது. இத்தகவல் தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அக்காரினூல் ஒரு பெண் இருப்பதை பார்த்து அவரை மருத்துவ  குழுவினர் உதவியுடன் மீட்டனர். பின்பு அவரை விசாரித்த பொழுது அவர் பெயர் எட்னா என்றும் காரில் தான்  மட்டும்  இருந்ததாகவும் கூறினார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கடைவீதிக்கு போகலாம் வாங்க… ஆதரவற்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… விசாரணையில் போலீஸ்…!!

திடீரென இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் பரமசிவம்-பூரணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பரமசிவம் ஏற்கனவே இறந்துவிட்டதால் பூரணி சுகன்யா என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுகன்யா தனது இருசக்கரவாகனத்தில் பூரணியை ஏற்றுக்கொண்டு கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பூரணி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த பூரணி சிகிச்சைக்காக அரசு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

நிலைதடுமாறிய வாகனம்… மின்கம்பத்தால் வாலிபருக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சண்முகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவருடைய மகன் சந்துரு என்பவர் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி சென்றுள்ளார். அந்த சமயத்தில் நிலைதடுமாறிய வாகனம் எதிரே உள்ள மின்கம்பத்தின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்… சாலையை கடக்க முயன்ற இருவர்… பின் நேர்ந்த விபரீதம்…!!

கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ராணி. அதே பகுதியை சேர்ந்தவர் துளசி. இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சாலையை கடக்க முயற்சி செய்யும் போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவரின் மீதும் மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

நடந்து சென்ற அஞ்சலாட்சி… வழியில் நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெரியகாலாப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் தயாளன்-அஞ்சலாட்சி தம்பதியினர். இந்நிலையில் அஞ்சலாட்சி நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர்… அடையாளம் தெரியாத வாகனத்தால் நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கதிரேசன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதே பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவரும் கதிரேசனும் பட்டம்பாளையம் கிராமத்தில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவு பணியை முடித்துவிட்டு அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சாணார்பாளையம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சொந்த வேலைக்காக சென்ற தொழிலாளி… வழியில் நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜேந்திரன். இவர் தனது சொந்த வேலைக்காக வாலாஜாவை நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியில் வேகமாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனே அவரை அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறியதால் நடந்த விபரீதம்… சக்கரத்தில் சிக்கி பலியான விவசாயி… கிருஷ்ணகிரியில் சோகம்…!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த விவசாயி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் வெங்கடாசலம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வயலில் டிராக்டர் மூலம் உழவுப் பணியை செய்து கொண்டிருந்த போது, டிராக்டர் கவிழ்ந்து வெங்கடாசலம் நிலைதடுமாறி வரப்பின் பகுதியில் விழுந்து விட்டார். இதனையடுத்து தவறி விழுந்த வெங்கடாச்சலம் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு காரை ஓட்டிய 18 வயது மாணவர்… நடந்த துயர சம்பவம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

விபத்தை ஏற்படுத்தி ஒருவரின் இறப்பிற்கு காரணமான சொகுசு காரை ஓட்டிச் என்ற 18 வயது மாணவரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்ற இடத்தில் சொகுசு கார் ஒன்று அந்தோணி ஜோசப் என்பவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டி மீது பலமாக மோதியது. இதில் அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த காரை ஓட்டி சென்ற 18 வயது மாணவனான ஆரியன் ஜெயின் என்பவரை கைது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உடையாம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் நாகரத்தினம் நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களின் மோட்டார்சைக்கிளானது இரட்டை கிணறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பவித்ரம் நோக்கி சென்ற கார் திடீரென இவர்களின் மோட்டார் சைக்கிள் […]

Categories

Tech |