கார் லாரி மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை பகுதியில் இதயதுல்லா-சிராஜ் நிஷா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அப்பாஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சிராஜ் நிஷா மற்றும் அப்பாஸ் இருவரும் பூ வாங்குவதற்காக காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் தென்னிலை பகுதியில் […]
