Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாரடையூர் பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டபிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மணிகண்ட பிரபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேட்டைக்காரன்புதூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டபிரபுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. சிதறிய கரும்பு கட்டுகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

டிராக்டர் சாலையில் கவிழ்ந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு ஒரு டிராக்டரில் கரும்பு லோடு ஏற்றிச் சென்றுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் குறுக்கே கவிழ்ந்து விட்டது. மேலும் டிராக்டரில் இருந்த கரும்புகள் அனைத்தும் சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோவையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்டர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரபின் என்பவருடன் செல்லப்பம்பாளையம் சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே வந்த லாரிக்கு வழி விட மோட்டார் சைக்கிளை கல்டர் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவை- சத்தி சாலையில் சென்று கொண்டிருந்த போது பிரகாஷின் மோட்டார் சைக்கிள் மீது தினேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த லாரி பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சங்கொலிகுப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி, குமார் ஆகியோர் தனியார் கம்பெனியில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் சங்கொலிகுப்பம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அலெக்சாண்டர் தனது மோட்டார் சைக்கிளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். இவர் உடையார்பாளையம் இடையார் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி….. சாலையில் கவிழ்ந்து விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ம.மு கோவிலூரில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை சிவா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவருக்கு சதீஷ் என்பவர் உதவியாக சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் காக்காதோப்பு பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுபநிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்… கோர விபத்தில் பறிபோன உயிர்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் மீது மொபட் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னேயே  கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் கிராமத்தில் குலசேகரன்- செல்வி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  பனைபுரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குலசேகரன்  தனது மனைவியுடன் மொபட்டில் புறப்பட்டுள்ளார். இவர்கள்  தொரவி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற  டிராக்டர் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால்  டிராக்டர் மீது குலசேகரனின் மொபட் மோதிவிட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான அருண் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான ஆகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருண் குமார் மற்றும் ஆகாஷை அருகில் உள்ளவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. ஐ.டி நிறுவன ஊழியர் பலி…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு கும்பகோணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை வழியாக சென்று கொண்டிருந்த போது முகமது என்பவர் ஓட்டி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருச்சியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் மூவேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூவேந்தர் தனது நண்பரான பாலமுருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் திருவளர்சோலை கல்லணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் மூவேந்தரின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்களூர் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கந்தர்வகோட்டை நோக்கி வேகமாக சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் சரக்கு லாரி வெற்றிவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்…. படுகாயமடைந்த நால்வர்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அடைக்கலம் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக அப்துல் மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது மாடசாமி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ அப்துல் ரஹ்மானின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது. இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. புதுக்கோடையில் நடந்த சோகம்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்களூர் கிராமத்தில் பிச்சைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உறுமையா என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் உறுமையா கந்தர்வகோட்டைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியாருக்குச் சொந்தமான பார்சல் சர்வீஸ் சரக்கு லாரி உறுமையாவின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் உறுமையா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற மெக்கானிக்…. பிரேக் போட்ட லாரி டிரைவர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மெக்கானிக்கான சாஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான தேவராஜ் என்பவருடன் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஓசூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாசிநாய்க்கனப்பள்ளி பகுதியில் வைத்து முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் சாஜித்தின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற முதியவர்…. திடீரென நேர்ந்த சம்பவம்…. கரூரில் நடந்த சோகம்….!!!

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பட்டி பகுதியில் பெத்தான் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான மகன் முனியப்பனுடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குளித்தலை-மைலம்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி பெத்தான் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

லாரி-பைக் மோதல்…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இருசக்கர வாகனம்-லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் மின்வாரிய ஊழியர் ராஜேஷ் வசித்து வந்துள்ளார். இவர் பணியின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி இவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவனிப்பட்டி பகுதியில் ராஜேஸ்வரி, ஆனந்த வாணி என்ற பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரியும், ஆனந்த வாணியும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் மடப்புரம் பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து இவர்களின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அரவிந்தனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தனின் சடலத்தைக் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தி.மலையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டின் மீது மோதிய விபத்தில் பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் கிராமத்தில் விவசாயியான முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தச்சாம்பாடி கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முருகவேலின் வீட்டின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் முருகவேலின் வீட்டின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்துவிட்டது. மேலும் முருகவேலின் மனைவி பிரியா, உறவினர் காசியம்மாள், பிச்சையம்மாள், ஜெயவர்தனா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட வேன் கதவு…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வடகுடி பகுதியில் அழகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அழகர் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சாலையோரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வேன் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து வேன் டிரைவர் கதவை திறந்தவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அழகர் அதன் மீது மோதி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் இரும்பு தடுப்பு மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது இஸ்மாயில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  இதனையடுத்து திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்  சாலையில் இருந்த இரும்பு தடுப்பின் மீது பலமாக மோதி விட்டது.  மேலும் அவ்வழியாக வந்த ஆட்டோ மீது முகமது இஸ்மாயில் இருசக்கர வாகனம் மோதி விட்டது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. அதிகாரிக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மின்வாரிய அதிகாரி  மீது கார் ஏறி இறங்கிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுறத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில்  செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார்.  இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி  இருசக்கர வாகனத்திலிருந்து கீழே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து….சேதமான மின்கம்பம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பெயரில் மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள மேலவெளி வீதியில் ரோட்டில்  அரசு டவுன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மின்கம்பம் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய வாகனம்…. தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நல்லமாச்சத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் சிவகங்கை நோக்கி தனது சரக்கு வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதனை அடுத்து திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விட்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற துணைத்தலைவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துவரிமான் ஊராட்சி மன்றத்தில் துணைத் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் லட்சுமணன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று தினமும் குளித்து வருவது வழக்கம். அதன்படி தோட்டத்திற்கு செல்வதற்காக திண்டுக்கல்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் லட்சுமணன் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமணன் மீது பலமாக மோதி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாய் வாங்க சென்ற நண்பர்கள்….. வழியிலேயே நடந்த விபரீதம்…. கோவையில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாய் வாங்குவதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஷேர் ஆட்டோ-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சென்னையில் பரபரப்பு….!!

ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கொசவன்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக சென்ற கார் ஷேர் ஆட்டோவில் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய ஷேர் ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதனை அடுத்து ஷேர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்ததால்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

சரக்கு வேன் கவிழ்ந்ததால் அடுத்தடுத்து 5 வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சரக்கு வேன் மேலுமலை அடுத்துள்ள தனியார் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விட்டது. அப்போது கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு வாகனங்கள் மீது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜன் தனது மோட்டார் சைக்கிளில் தாவுத்தாய் குளம் நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் நடராஜனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதை வாங்குறதுக்கு போனாரு…. நிலைதடுமாறிய வாகனம்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று பெயிண்ட் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வடகரைபட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் சாப்டூர் பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் பிச்சைமணி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உருவம் தெரியாத அளவிற்கு… சாலையோடு ஒட்டிய உடல்… மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…!!

அடுத்தடுத்து வாகனங்களில் ஏறி இறங்கியதால் உருவம் தெரியாத அளவிற்கு மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று மூதாட்டி மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டி மீது மற்றொரு வாகனம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இரவு நேரம் என்பதால் மூதாட்டியின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

டேங்கர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள துரிஞ்சிதலைபட்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் வெல்டிங் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மினி வேனில் பெங்களூருக்கு திரும்பியுள்ளார். இவர்களது மினி வேன் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பணியை முடித்த நகை மதிப்பீட்டாளர்…. மகனுடன் வீட்டிற்கு பயணம்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மூர்த்திபட்டி கிராமத்தில் இலட்சுமணன்-நதியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். நதியா நங்கவள்ளி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நதியா நேற்று வழக்கம்போல் வங்கி பணிக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் பணி முடிந்தபின் தனது மகனான சபரிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் நங்கவள்ளி-மேச்சேரி சாலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓட்டலில் சமைக்க சென்ற தம்பதி…. நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் கிராமத்தில் சோமு-மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர்கள் 3 பேரும் பாலக்கரையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் கள்ளபுலியூர் அருகில் வந்த கார் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சோமுவும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதி…. வேகமாக வந்த கார்…. தப்பி ஓடிய ஓட்டுனருக்கு வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி மெயின்ரோட்டில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இதனை அடுத்து படுகாயமடைந்த கணவன் மனைவி இருவரையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொது குளியல் தொட்டியில் குளியல்…. சட்டென்று வந்த கார்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

வேகமாக சென்ற கார் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சதாசிவம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதாசிவம் அப்பகுதியில் இருக்கும் பொது குளியல் தொட்டியில் குளித்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திருமங்கலம் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக சதாசிவத்தின் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த சதாசிவத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட சென்ற தொழிலாளி…. வேகமாக வந்த லாரி…. கலங்கி நிற்கும் குடும்பம்….!!

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்யன்கோட்டை பகுதியில் ஹரிஹர சுரேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கப்பலூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் ஹரிஹர சுரேந்திரனின் நண்பர்கள் அவரை தடுப்பூசி போடுவதற்காக அழைத்துள்ளனர். இதனால் அவர் தன்னுடைய இருசக்கரவாகனத்தில் தடுப்பூசி போடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இவர் வாடிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலுர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்…. நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. கண்ணீரில் குடும்பம்….!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூத்தியார்குண்டு பகுதியில் வசித்து வருபவர் மாரி கண்ணன். இவரும் அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவரும் திருமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் துவரிமான் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கோச்சடை பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாங்க சொல்லியும் செய்யல… அடுத்தடுத்து நடந்த விபரீதம்… நீலகிரியில் பரபரப்பு…!!

சாலையில் பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்களால் சரக்கு வேன், சரக்கு லாரி போன்ற வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பலத்த மழை காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சுமார் 75 மீட்டர் தூரத்திற்கு இன்டர்லாக் கற்களை பதித்துள்ளனர். இவ்வாறு பதிக்கப்படும் இன்டர்லாக் கற்களால் வாகன விபத்துகள் அதிகரிக்கும் என்று ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதிகாரிகள் அந்த கற்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செக்கானூரணி நோக்கி பயணம்…. எதிரே வந்த வேன்…. கதறி அழும் குடும்பங்கள்….!!

விபத்தில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேல பெருமாள்பட்டி கிராமத்தில் மாயி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷேவாக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஹரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஷேவாக்கும் ஹரிஹரனும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் செக்கானூரணி நோக்கி சென்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த லாரி…. சொசைட்டிக்கு சென்ற பள்ளி மாணவி…. முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பரமத்தி பகுதியில் ரங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தர்ஷனா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் கூட்டுறவு பால் சொசைட்டியில் பாலை ஊட்டுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக முனியப்பன் கோயில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெவ்வேறு பகுதிகளுக்கு சென்ற 2 லாரிகள்…. நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூரம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல் கரூர் பகுதியில் இருந்து திருச்சிக்கு கிரஷர் மண் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு லாரிகளும் நேற்று அதிகாலை 4 மணி அளவில் குளித்தலை பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இதில் இரண்டு லாரிகளும் சுக்குநூறாக நொறுங்கி உள்ளது. இந்த விபத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு சென்ற வாலிபர்…. வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

இருசக்கர வாகனம் மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நடுப்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது இரு சக்கர வாகனத்தில் ஈரோட்டில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இதனை அடுத்து மோகன் பெருந்துறை சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் இவரின் இருசக்கர வாகனம் மீது பலமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யார் அந்த முதியவர்….? அதிகாலை 3 மணிக்கு நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கட்டகுலம் பிரிவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இறந்த முதியவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது இன்னும் தெரியவரவில்லை. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொல்லத்திற்கு காரில் சென்ற குடும்பம்…. ரோட்டோரத்தில் நின்ற லாரி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்….!!

ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் தனபாலன்-சலசா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். மேலும் காரை அகஸ்டின் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் வந்த கார் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அதிகாலை 4 மணியளவில் ரோட்டோரத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணிக்கு சென்ற அரசு கால்நடை மருத்துவர்…. ரயில்வே கேட் அருகில் நேர்ந்த விபரீதம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கால்நடை மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள எஸ்டேட் பகுதியில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கங்களாஞ்சேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் அவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒரு வாலிபர் பலியான நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டனூர் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் மாதேஷ் மற்றும் வெங்கடேஷ் போன்றோர் மோட்டார் சைக்கிளில் மதக்கொண்டபள்ளி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்காக வெளியே வந்தவர்…. அடையாளம் தெரியாத வாகனத்தால் நேர்ந்த விபரீதம்…. விசாரணையில் காவல்துறையினர்….!!

முன்னாள் கவுன்சிலர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் பரவை பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் இவர் அங்குள்ள தனியார் பஞ்சமில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்போது அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று சமயநல்லூர் நான்குவழிச் சாலையில் அவர் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அந்த சமயத்தில் மதுரையில் இருந்து விருதுநகர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பணியிலிருந்த செவிலியர்…. வேகமாக வந்த டிராக்டர்…. கண்ணீரில் குடும்பம்….!!

டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புவனகிரி உடையூர் கிராமத்தில் இளங்கோவன்-உஷா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். உஷா எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று எடமணல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டு அங்கு பணியை முடித்த பின்னர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் குலோத்துங்கநல்லூர் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் […]

Categories

Tech |