Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளை அழைக்க சென்ற தம்பதி…. துடிதுடித்து இறந்த கொடூரம்…. ஈரோட்டில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் பகுதியில் சங்கர் புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹர்ஷினி என்ற மகளும், கௌரீஸ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ஹர்ஷினி சேலம் மாவட்டத்திலுள்ள புனிதாவின் தங்கை சித்ரா வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹர்ஷினியை அழைத்து வருவதற்காக சங்கர் தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சித்ரா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் வெள்ளியம்பாளையம் பிரிவு அருகே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. தந்தை-மகன்-மகள் பலி…. செல்கல்பட்டில் கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை, மகன், மகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை காந்திநகர் பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிரி என்ற மகனும், மோனிகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கோபிநாத் தனது மகன் மற்றும் மகளுடன் கோவளம் சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையோரமாக நின்ற லாரி மீது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. அடுத்தடுத்து 7 கடைகள் சேதம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதிய விபத்தில் அடுத்தடுத்த 7 கடைகள் சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோக்கர்ஸ்வாக் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கனரக லாரி ஒன்று அப்பகுதியில் இருக்கும் மேடான சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்த லாரி அடுத்தடுத்த சாலையோர கடைகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 7 கடைகள் சேதமடைந்தது. மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நண்பரை பார்ப்பதற்காக சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர் உப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற காவலாளி…. உடல் நசுங்கி பலியான சோகம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் காவலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் பொம்மையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து பொம்மையா தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சானமாவு வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது பொம்மையாவின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. திடீரென நடந்த விபரீதம்…. அரியலூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டராதித்தம் கிராமத்தில் ராஜேஷ்-சூர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கவி என்ற மகனும், சித்ரா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த காரின் டயர் வெடித்து ராஜேஷின் மோட்டார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. தலை நசுங்கி பலியான ஆயுதப்படை போலீஸ்காரர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிம்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி முடிந்த பிறகு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் தளிஅள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. படுகாயமடைந்த நால்வர்…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் பகுதியில் சுனில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டுள்ளார். இந்த காரை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது நள்ளிரவு 2 மணியளவில் அவ்வழியாக வேகமாக வந்த லாரி கார் மீது பயங்கரமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சண்முகநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி செல்வராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து….!!

சாலையோர தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் சையது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காதர் மீரான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் இருக்கும் நகை கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காதர் மீரான் மோட்டார்சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் பிரபாகரன்-கலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ரேகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற வாலிபர்…. துடிதுடித்து இறந்த சோகம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜக்கசமுத்திரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அர்ஜூன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து கவுண்டன அள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அர்ஜூனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய டிராக்டர்…. 2 பெண் தொழிலாளி படுகாயம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

டிராக்டர் நிலைதடுமாறி 2 பெண் கூலித் தொழிலாளிகள் படுகாயமடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தாகவுண்டனூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கதிரிமங்கலம் பகுதியில் இருந்து டிராக்டரில் செங்கல்கள் ஏற்றிக் கொண்டு பணியாண்டப்பள்ளி சென்று கொண்டிருந்தனர். இதில் டிராக்டர் வாகனத்தில் கூலி தொழிலாளிகள் சின்னத்தாய் மற்றும் பழனியம்மாள் ஆகிய இருவரும் செங்கல்கள் மீது அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அப்போது ஏரிக்கரை வளைவில் டிராக்டர் சென்ற நிலையில் திடீரென […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முத்து என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அந்தேவனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் வளைவில் திரும்பிய போது ரவியின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவி மற்றும் முத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சரக்கு லாரி…. அலறிய பயணிகள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று ஊட்டி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து பைக்காரா பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஊட்டியில் இருந்து நடுவட்டம் நோக்கி வந்த சரக்கு லாரி அரசு பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. ஓட்டுநரின் நிலைமை என்ன….? கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

உயர் அழுத்த மின் கோபுரம் மீது மோதிய விபத்தில் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி கோனேரிபள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனை அடுத்து சாலையோரம் நின்ற உயர் அழுத்த மின் கோபுரம் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- பேருந்து மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான மாரிமுத்து என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அந்தேவனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் வளைவில் திரும்பிய போது பிரசாத்தின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாத் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழியை சரியாக மூடவில்லை” மாணவிக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குழாய் பதிப்பதற்காக தோண்டிய குழியை சரியாக மூடாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரத்தில் இருந்து 5 கி.மீ தூரம் சாலையோரத்தில் குழிதோண்டி கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணி தற்போது 100 மீட்டர் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். அங்கு தோண்டிய குழியை சரியாக மூடவில்லை என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடக்க முயன்ற போது காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் பிரபாகரன் சசிகலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பிரபா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த அரசு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மேட்டு காளிங்கராயநல்லூர் கிராமத்தில் சாந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வசிஷ்டபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இருக்கும் வளைவில் திரும்பிய போது சாந்தப்பனின் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாந்தப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒரே இடத்தில் 5-வது முறையாக விபத்து…. நடுரோட்டில் கவிழ்ந்த லாரி…. நீலகிரியில் பரபரப்பு…!!

ஒரே இடத்தில் 5-வது முறையாக சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நாடுகாணியிலிருந்து கேரளா எல்லையான வழிக்கடவு வரை அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. கடந்த 2 வாரங்களாக சரக்கு லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்த சரக்கு லாரி நாடுகாணியில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நாடுகாணியில் ஒரே இடத்தில் 5-வது முறையாக சரக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாறைப்பட்டி பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அழகு நாச்சியார்புரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் கதிரவனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கதிரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்கள்…. வேகமாக வந்து மோதிய பேருந்து…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ் வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. மேலும் பணியிலிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், போக்குவரத்து போலீஸ்காரர் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தை ஏற்படுத்திய ரவுடி…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் ரவுடியான கிருபாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொன்னூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்…. மேம்பாலத்திலிருந்து விழுந்த நண்பர்…. சென்னையில் கோர விபத்து…!!

ஆட்டோவில் சென்ற போது மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் திருநகர் பகுதியில் டி.வி மெக்கானிக்கான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பிரபாகரன் என்பவரது ஆட்டோவில் பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவை ஒட்டிய பிரபாகரன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. அப்போது 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை…. கணவன் கண்முன்னே நடந்த விபரீதம்…. மதுரையில் சோகம்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலை கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சிவரக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வீரலட்சுமியின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கிவிட்டது. இதனால் வீரலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தந்தை-மகளுக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தரேவு பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதுடைய சௌமியா என்ற மகளும், 7 வயதுடைய புகழ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால் முருகன் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகைக்காக வந்த நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையில் கார்பென்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகராஜ் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாப்பாடு வாங்குவதற்காக நாகராஜ் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இவர் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்கிட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. நிலைதடுமாறி கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டத்திம்மனஅள்ளி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகேசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சோக்காடி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக நட்ராஜ் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ் மற்றும் முருகேசன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உஸ்தலப்பள்ளி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சந்திரசேகர், மணி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் மேலுமலை அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டீ குடிப்பதற்காக சென்ற தொழிலாளி…. சட்டென மோதிய கண்டெய்னர் லாரி…. தென்காசியில் கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பச்சேரி பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னதுரை டீ குடிப்பதற்காக சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி சின்னதுரையின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மணிகண்டன் கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஆட்டோவின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனம் மீது மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மெட்டுவாவி பகுதியில் விவசாயியான நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சரக்கு வாகனத்தில் சிக்கலாம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது கோவை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடிநீர் தொட்டி மீது மோதிய வாகனம்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முள்ளங்கினாவிளை பகுதியில் சேம் பென்னட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பென்சேக் தனது நண்பரான சிஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் சடையன்குழி பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறுக்கே ஒரு ஆட்டோ சென்றுள்ளது. இதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தாய்-மகள்…. துடிதுடித்து இறந்த இளம்பெண்…. திருச்சியில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளர் வீதியில் சங்கர் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி தனது தாயாருடன் ஸ்கூட்டரில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து நந்தினியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற மாணவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலகிரிஷ்ணாபுரம் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பால கார்த்திகேயன் தனது நண்பரான விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாராயணபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பால கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கொத்தனார்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் பேருந்து மோதிய விபத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற கொத்தனார் படுகாயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் அண்ணாநகரில் கொத்தனாரான சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் பெருமநாடு தனியார் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து சக்திவேல் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உடல் நசுங்கி பலியான ஆசிரியர்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதிய விபத்தில் ஆசிரியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சித்தூர் சாலை கே.கே நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக்கு காரில் சென்றுள்ளார். இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரியின் சக்கரத்தில் சிக்கி…. உடல் நசுங்கி பலியான நண்பர்கள்…. பெரும் பரபரப்பு…!!

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி பகுதியில் இளையபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமார், சக்திவேல் என்ற நண்பர்கள் இருந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் ஓசூரில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்து மோதிய லாரி…. நொடியில் நடந்த கோர சம்பவம்…. கோவையில் பரபரப்பு…!!

லாரி மோதி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை தங்கவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் கோபால ராஜ் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் தென்திருப்பதி ரோட்டிலிருந்து ஆலாங்கொம்பு சாலைக்கு வந்த லாரி எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது பயங்கரமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து கவிழ்ந்துவிட்டது. இதனை பார்த்ததும் அங்கு நின்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முதலபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் கோவிந்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சீனிவாசனின் மொபட் மீது கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சீனிவாசன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற போலீஸ்காரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் ஆயுதப்படை போலீஸ்காரரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர் கிண்டி வனத்துறை அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திண்ணையில் அமர்ந்திருந்த தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ்காரர் கைது…!!

கார் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெ.ஜெ நகர் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் காரில் விருகம்பாக்கம் தேவி கருமாரி அம்மன் கோவில் தெரு வழியாக சென்றுள்ளார். இதனையடுத்து கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை வாங்கிக்கொண்டு அந்த வழியாக சிறுவர்கள் சிலர் ஓடி சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் சிறுவர்கள் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற இன்ஜினியர்…. தலை நசுங்கி பலியான சோகம்…. சென்னையில் பரபரப்பு…!!

லாரி ஏறி இறங்கியதால் விபத்தில் சிக்கிய இன்ஜினியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரான உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் வேலை முடிந்த பிறகு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் வேளச்சேரி பிரதான சாலையில் இருக்கும் தனியார் பொழுதுபோக்கு மையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்…. தாயை பார்க்க சென்ற போது நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவர் படித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் அண்ணா நகரில் இருக்கும் சித்தி வீட்டிற்கு வந்த தனது தாயை பார்ப்பதற்காக அபிலாஷ் அங்கு சென்றுள்ளார். அதன்பின் தனது தாயைப் பார்த்து விட்டு மீண்டும் இரவு நேரத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் வெல்டிங் பட்டறை உரிமையாளரான தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெல்டிங் பட்டறையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை கரியமாணிக்கம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து தேவராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் வசூலிப்பதற்காக சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் துணி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் துணி வியாபாரியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுஷ்கா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுரேஷ் தான் விற்பனை செய்த துணிகளுக்கான பணத்தை வசூல் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இவர் உத்தனப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பருடன் வேலைக்கு சென்ற இன்ஜினியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நெல்லையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையார்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கட்டிட என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது நண்பரான மாரியப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது வேகமாக சென்ற அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய டிராக்டர்…. உடல் நசுங்கி பலியான வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இலந்தா வெட்டி கிராமத்தில் ராம் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே கிராமத்தில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவரும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராம்குமாரும், சதீஷ்குமாரும் இணைந்து ஆழ்குழாய் போடும் பணிக்காக இரும்பு ராடு உள்ளிட்ட உபகரணங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு கறம்பக்குடி நோக்கி புறப்பட்டனர். இந்த டிராக்டரை சதீஷ்குமார் ஓட்டி […]

Categories

Tech |