Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி உரசியதால் தீப்பிடித்த மொபட்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சென்னையில் பரபரப்பு…!!

பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது மொபட் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் அழகுதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அழகுதுரை தனது நண்பர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான மூர்த்தி என்பவருடன் மொபட்டில் ஆவடி நோக்கில் புறப்பட்டுள்ளார். இவர்கள் ஆவடி பேருந்து நிலையம் எதிரே இருக்கும் பேருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து….. படுகாயமடைந்த 16 பேர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 16 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி என்ற இடத்தில் தனியார் கார்மெண்ட் நிறுவனம் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 39 தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் ஓசூரில் இருந்து கொல்லப்பள்ளி நோக்கி சென்றுள்ளனர். இந்த பேருந்தை திம்மராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோபசந்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் பேருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையனப்பள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி- பெங்களூரு சாலையில் பையனைப்பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி அக்பர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அக்பர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்….. முதியவருக்கு நடந்த விபரீதம்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாழையூத்து 9-வது பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விரகனூர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தெப்பத் திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தம் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ்…. போதை ஆசாமி மீது வழக்குப்பதிவு…. கோவையில் பரபரப்பு….!!

ஆம்புலன்ஸை ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக புறப்பட்டுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் லங்கா கார்னர் பாலத்தை கடந்து குட்செட் ரோட்டில் வேகமாக திரும்ப முயன்றபோது போக்குவரத்து போலீசார் நோயாளிகளை மீட்க செல்வதாக நினைத்து நோ என்ட்ரி பகுதியில் அனுமதித்தார். இந்நிலையில் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கணவாய் பகுதியில் இருந்து ரயில் நிலையம் நோக்கி சென்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணி தனது நண்பர்களான கிஷோர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கும்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

நெல் அறுவடை இயந்திரம் மோதியதால் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அ.மேட்டூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வயதுடைய யாஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் யாஷிகா தனது வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அதே ஊரில் வசிக்கும் ஆனந்த் என்பவர் வேகமாக ஓட்டி வந்த நெல் அறுவடை எந்திரம் குழந்தை மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவை அருகில் உள்ளவர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த ஷேர் ஆட்டோ…. படுகாயமடைந்த 15 பேர்…. கடலூரில் கோர விபத்து…!!

பேருந்து மோதியதால் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ரெட்டிசாவடி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெட்டிசாவடி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து ஷேர் ஆட்டோ மீது உரசி சென்றுள்ளது. இதனால் ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து….. படுகாயமடைந்த 10 பேர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகையிலிருந்து சூலகிரி நோக்கி 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.இந்த பேருந்தை கார்த்திக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அத்திமுகம் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்பும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்…. கணவர் கண்முன்னே நடந்த கொடூரம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அருகம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாளம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தனது மகள் மாரியம்மாளை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றுள்ளனர். இவர்கள் தாடிக்கொம்பு-இடையகோட்டை சாலையில் கெண்டயகவுண்டனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அழகிரி பாளையம் மங்கலம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான குணா என்பவருடன் இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் எசனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெனரேட்டர் ஏற்றிச் சென்ற லாரி ஆனந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது இந்த பேருந்து சிலைமான் அருகில் சென்று கொண்டிருந்தபோது பசுமாடு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனை பார்த்ததும் பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பசு மாடு மீது மோதி நிற்காமல் சென்று முன்னால் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் திவாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திவாகரன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த லாரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த சிறுமி…. சென்னையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் குப்பம் பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு யுவஸ்ரீ என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் சரண்யா தனது குழந்தைகளுடன் வடிவுடையம்மன் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொண்ட பிறகு இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் கோவிந்தன்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த வேன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பக்தர்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்த விபத்தில் பாதயாத்திரையாக சென்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் இடையப்பட்டியான் என்ற இடத்தில் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த வேன் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்….. நண்பர்களுக்கு நடந்த கொடூரம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது நண்பர்களான மனோஜ், ஜீவானந்தம் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கும்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை….. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இவர்கள் அய்யன்கோட்டை அய்யனார் கோவில் முன்பு சென்று கொண்டிருந்த போது பராசக்தியின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த பராசக்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடக்க முயன்ற போது தங்கதுரையின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய பேருந்து…. இடிபாடுகளில் சிக்கி பறிபோன உயிர்கள்…. கோவையில் கோர விபத்து…!!

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாதம் பட்டியிலிருந்து சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் நோக்கி டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுரிபாளையம் கவுண்டர் வீதிப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பிரபாகரன், இசக்கிமுத்து, கலைவாணன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கோவையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சின்ன பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் தனது நண்பரான கௌதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் குமார் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் பெருங்கோட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவில் வளைவில் திரும்பும்போது சங்கரன்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குமார் சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. பறிபோன மின்வாரிய அதிகாரியின் உயிர்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மின்வாரிய அதிகாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இல்லம் வடக்கு தெருவில் மாற்றுத்திறனாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடையநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு இரவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து புன்னையாபுரம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடாலூர் பகுதியில் வைத்து ராமசாமியின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. துடிதுடித்து இறந்த முதியவர்….. சேலத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன பெரியாம்பட்டி பகுதியில் பெரிய கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த கண்ணன் மீது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தனூர் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்திவேல் மோட்டார் சைக்கிளில் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வடக்கம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் ஜெயம்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஞ்சிதா சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்ணுடன் பழக்கம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் காட்டு ஏரப்பட்டி பகுதியில் வசிக்கும் கணவரை இழந்த சாலா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் சாலாவுடன் மோட்டார் சைக்கிளில் ஒகேனக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் திருமுடுகு வளைவில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வியாபாரியான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்வாணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயன்குளம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் ராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உஸ்தலப்பள்ளி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சேகர், கணபதி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் மேலுமலை அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. துடிதுடித்து இறந்த 3 பேர்…. செங்கல்பட்டில் கோர விபத்து…!!

லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெருகம்பக்கம் பகுதியில் தங்க பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மினி வேனில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி நோக்கி புறப்பட்டுள்ளார். இந்த வேனை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்குவாரியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சோமசுந்தரம் தன்னுடன் வேலை பார்க்கும் கார்த்திக் மற்றும் ஸமாணிக்கம் ஆகிய ஊழியர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குவாரியில் இருந்து சில மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போதே திடீரென கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுப்ரமணிய நகரில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சண்முகசுந்தரம் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பண்ருட்டியில் நடக்கும் கிரகப்பிரவேசத்திற்கு சென்று விட்டு மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் பகலாயூர் அருகே சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. பயத்தில் அலறிய பயணிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் ஓட்டுநரின் அருகாமையில் இருக்கும் இரும்பு கம்பி பலத்த சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்துள்ளது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் சத்தம் போட்டு அலறி உள்ளனர். இந்த விபத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேன் மீது மோதிய அரசு பேருந்து…. படுகாயமடைந்த 15 பேர்…. சென்னையில் பரபரப்பு…!!

வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நூம்பல் பகுதியில் இருக்கும் தனியார் ஷூ தயாரிக்கும் கம்பெனியில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியில் பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை முடிந்து வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே மாடுகள் நின்றதால் எதிரே வந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கோவிலுக்கு சென்ற போது நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காந்தி சாலையில் எலக்ட்ரீசியனான நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நந்தகுமார் தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் கோகிலா, சீதாலட்சுமி, ஜெயலட்சுமி, கனிமொழி ஆகியோருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருண் தனது நண்பரான சக்திவேல் என்பவருடன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது ஆற்காடு நோக்கி வேகமாக சென்ற கார் அருணின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையின் முன்பு ஓய்வு எடுத்த மூதாட்டி…. வேகமாக வந்து மோதிய வேன்…. மதுரையில் கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில் கடையின் முன்பு அமர்ந்திருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நரசிங்கபுரம் பகுதியில் 100 நாள் வேலை பார்த்துவிட்டு செல்வராணி அருகிலிருந்த பெட்டிக்கடை முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் செல்வராணி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த என்ஜின்…. சேதமடைந்த இருசக்கர வாகனங்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரின் என்ஜின் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடுவனூர் பகுதியில் இருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று மூங்கில்துறைப்பட்டில் இருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளது. அப்போது சிறுவள்ளூர் அருகாமையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்த என்ஜின் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் என்ஜினுக்கு அடியில் சிக்கி சேதமடைந்துள்ளது. இது பற்றி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. படுகாயமடைந்த 17 பேர்…. திருச்சியில் கோர விபத்து….!!

சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியான நிலையில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைக்குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்தனர். இந்நிலையில் விரதம் முடிந்த பிறகு பக்தர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவில் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது கலைக்குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் சரக்கு வேனில் காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்து மோதிய கார்…. துடிதுடித்து இறந்த மாடு…. கோவையில் பயங்கர சம்பவம்…!!

மாட்டு வண்டி மீது கார் மோதிய விபத்தில் மாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாட்டு வண்டியில் திருமூர்த்தி மலைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து சதீஷ்குமார் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் காளியப்பகவுண்டன் புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் மாட்டு வண்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒரு மாடு சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் தொழிலாளியான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சண்முக நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் தீபக்கின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரும்பு கம்பத்தில் மோதிய ஸ்கூட்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

ஸ்கூட்டர் இரும்பு கம்பத்தின் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 2 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சபரி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி சபரி மற்றும் தனது தங்கை மகனான பிரவீன் ஆகியோருடன் ஸ்கூட்டரில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர்கள் பெத்தாம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்து மோதிய குப்பை லாரி…. அதிகாலையில் நடந்த பயங்கர சம்பவம்…. சென்னையில் கோர விபத்து…!!

சாலையை சுத்தம் செய்யும் வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனம் ஒன்று அதிகாலை நேரத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் சுத்தம் செய்து கொண்டிருந்த வாகனத்தின் பின்புறம் அவ்வழியாக வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி மோதியது. இந்த விபத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு வாகனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற டாக்டர்….. தாய்-மகனுக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் கோர விபத்து….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில் நாரோதம்ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு டாக்டரான ஸ்ரீமவர்சன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீமவர்சன் தனது தாய் பாரதியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இவர் பழவேலி பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தலையாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குலவணிகர்புரம் பகுதியில் தலையாரியாக இருக்கிறார். இந்நிலையில் முத்து தனது உறவினரான சரவணன் என்பவரை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் குறிச்சிகுலம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் முத்துவின் மோட்டார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிருஷ்ணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர் சமயநல்லூர் பாத்திமா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளுடன் நடந்து சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செரீனா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சுலைகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் செரீனா தனது மகளுடன் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் செரீனா மற்றும் அவரது மகள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செரீனா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பா. ஜனதா விவசாய அணி தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை தனது உறவினரான பாலசுப்பிரமணியம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து சிருகளந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அண்ணாதுரையின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த […]

Categories

Tech |