இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெரியசாமி என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென்று பிரேக் போட்டுள்ளார். அதில் வாகனம் நிலை தடுமாறி பெரியசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
