சரக்கு வேன் மோதி சிறுமி உயரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு 4 ஆயிரம் ரூபாய் அபதாரமும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வை.புதூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 3 வயதில் நிஷா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நிஷா மீது சரக்கு வேன் ஒன்று மோதியுள்ளது. இதில் நிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து குளித்தலை […]
