மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் அம்மா -மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சுஜன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முருகன் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் இருக்கும் குலதெய்வ கோவில் கொடைவிழாவிற்காக தனது தாயார் முத்துலட்சுமி மற்றும் மகன் சுஜன்ராஜனோடு சென்றுள்ளார். இதனையடுத்து விழா முடிந்த பிறகு அங்கிருந்து முருகன் தனது […]
