இந்தியாவில் கொரோனா காலகட்டத்தின் போது பொதுமுடக்கம் ஏற்பட்டதால் ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க ஆரம்பித்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் சில நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிலர் போலியான அனுபவத்தை பயன்படுத்தி ஐடி துறைகளில் வேலைக்கு சேர்வதாக தற்போது புதிய புகார்கள் எழுந்துள்ளது. இதனால் போலியான அனுபவத்தை பயன்படுத்தி வேலைக்கு சேருபவர்களை பணி நீக்கம் செய்யும் […]
