கொரோனாவின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் நெகிழ்ச்சியூட்டும் வகையில் மின்விளக்குகளை ஒளிரச் செய்தது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. மேலும் நோய்த்தொற்ரை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியாவும் போராடி வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையும் அளிக்கும் விதமாக […]
