கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் தன்னுடன் நெருங்கி பழகிய பெண் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரமடைந்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருகிலுள்ள பூதப்பாண்டி என்னும் பகுதியில் வசித்து வந்தவர் நவீன் இவர் அப்பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டி வந்தவர் இதனையடுத்து அவர் ஆட்டோ ஓட்டும் பகுதியில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி இவரது ஆட்டோவில் பயணம் செய்துள்ளார் . இதனை எடுத்து இவருக்கும் […]
