சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கரை அமெரிக்க சிறப்புப் படை கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் வசிக்கும் பூர்வக்குடி குர்து மக்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இதையடுத்து, அந்நாட்டு அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்களை அழிக்கும் நோக்கில் குர்து கிளர்ச்சியாளர்களோடு கைகோர்த்து அமெரிக்கப் படை களமிறங்கியது. சிரியாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அந்த இயக்கத்தின் தலைவரான அபு […]
