தாய் சேய் நல மருத்துவமனையில், 51 வயதான பெண்மணிக்கு வயிற்றிலிருந்து 20 கிலோ கட்டி நீக்கப்பட்டது . சென்னையில் போன சில நாட்களுக்கு முன், எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் 51 வயதுள்ள பெண்மணி ஒருவருக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது , அந்த சிகிச்சையில் அவருக்கு 20 கிலோ எடையுள்ள சினைப்பைக் கட்டி அகற்றப்பட்டது . இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் இயக்குனர் சம்பத்குமாரி, இப்போது அறுவை சிகிச்சை […]
