சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த அரை கிலோ தங்கம், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் மூன்று விலை உயர்ந்த செல்போன்களைத் மர்ம நபர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அருணாச்சலம் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நாகூர்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண் மற்றும் சிறுமியுடன் காரில் வந்தபோது திடீரென அங்கு வந்த 3 மர்ம நபர்கள் நாகூர்கனி, அந்த இளம்பெண் மற்றும் […]
