Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆடித்திருவிழா…. அலைமோதிய பக்தர்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அலைமோதியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன் சாவடியில் பழமையான ஊத்துக்கட்டு எல்லையம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் ஆடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடித்திருவிழா கடந்த 22-ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். அதன்பின் விழாவில் ஒன்பதாவது நாள் அன்று அம்மனுக்கு 10 […]

Categories

Tech |