இருசக்கர வாகனம் மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நடுப்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது இரு சக்கர வாகனத்தில் ஈரோட்டில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இதனை அடுத்து மோகன் பெருந்துறை சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் இவரின் இருசக்கர வாகனம் மீது பலமாக […]
