இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறுகளை சீரமைக்கும் பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, பூண்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் ஆறு சீரமைப்புப் பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் லதா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கூறுகையில் “காவிரி […]
