Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த பெண்…. பதுங்கியிருந்த பாம்பு…. பின் நேர்ந்த சோகம்….!!

விலை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் பைரவன் காடு பகுதியில் வசித்து வருபவர் பூமாலை-தமயந்தி தம்பதியினர். தமயந்தி ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கடலை சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று தமயந்தியை கடித்துவிட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories

Tech |