விதியை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக வாகன உதிரிபாக கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதில் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருவாடானை பகுதியில் […]
