நடுக்கடலில் சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்த இந்திய ஊழியருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஓமன் அரசு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஓமன் நாட்டில் சலாலா பகுதியில் ஜாக் லோகேஷ் சென்ற இந்திய சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்த இந்திய ஊழியர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த கப்பலின் கேப்டன் துறைமுகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் […]
