குவாண்டனமோ சிறையில் இருந்த கைதி விடுவிக்கப்பட்டு அவரது சொந்த நாட்டிற்கே ஜோ பைடன் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. அல்-காய்தா இயக்கத்தை சேர்ந்த அப்துல்லத்தீஃப் நாசா் என்பவர் கடந்த 2002 ஆப்கானில் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள குவாண்டனமோ வளைகுடாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிறைக்குள் இருக்கும்போது தனது கடந்த கால நடவடிக்கைகளை எண்ணி மிகவும் வருந்துவதாகவும் சமூகத்துடன் இணைந்து வாழ விரும்புவதாகவும் கூறியதை அடுத்து […]
