கர்ப்பிணிப் பெண் தற்கொலைக்கு காரணமான கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் திருமலை அகரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்ட த்தில் பூக்குலி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவருடைய மகளான வினோதினியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதனை அடுத்து வினோதினி இரண்டாவதாக கருத்தரித்து இருந்தார். இதனை அடுத்து மூன்று மாத […]
