போலீஸ் ஏட்டு வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு உரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு தேவை இன்றி யாரும் வெளியில் சுற்றக் கூடாது என அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்கள் ஆட்டோ […]
