மகன்கள் நுங்கு கேட்டதால் மரத்தில் ஏறி பறிக்கச் சென்ற தந்தை நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கலியபெருமாள் மகன்கள் இருவரும் அவரிடம் நுங்கு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதனால் கலியபெருமாள் அவரது வீட்டின் பின்புறம் […]
