தீ குளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் காலை முதியவர் தீகுளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார். இதனை கண்ட போலீசார் அவரை பிடித்து கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த முதியவர் லாடபுரம் கிராமத்தைச் சார்ந்த பரமசிவன் என்பதும் மேலும் அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமான கூரைவீடு இடிந்துவிட்டதால் அதே இடத்தில் புதிய வீடு […]
