Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிரமடைந்த ரோந்து பணி…. சட்டவிரோத செயலில் சிக்கிய ஒருவர்…. கைது செய்த காவல்துறை….!!

சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு நபரை பார்த்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் உலகமுத்து என்பதும் அவர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |