தே.மு.தி.க பிரமுகர் ஊரடங்கு நேரத்தில் வாடகை பாக்கி தராமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுடிவாக்கம் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகு மற்றும் பிரதாப் சாகு என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வட மாநிலத் தொழிலாளர்களை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க செயலாளர் சுரேஷ் ராஜ் என்பவர் […]
