பொது இடத்தில் போலீசாரிடம் ரகளை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் முன்புறம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஒரு பெண் முகக்கவசம் அணியாமல் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி முக கவசம் அணியாமல் இருந்ததால் அபராதம் ரூபாய் 200 செலுத்துமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது அந்த பெண் போலீசாரை பார்த்து “எல்லோரும் உழைச்சுதான் சாப்பிடுகிறோம். இந்த அளவு சிறிய முகக்கவசத்திற்கு ரூபாய் 200 கட்ட […]
