தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது முதியவர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சித்தா நகர் பகுதியில் ஜான்சன் என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் சிவாஜி நகர் பகுதியில் இருக்கும் ரயில்வே கீழ்பாலம் வழியாக செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அங்கு மழை நீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக அவரால் செல்ல முடியவில்லை. இதனால் […]
