காணாமல் போன சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். கனடாவில் ரொறன்ரோ பகுதியில் தரணிதா ஹரிதரன் என்ற 16 வயதுடைய சிறுமி வசித்து வந்தார். இவர் கடந்த 29ஆம் தேதி மதியம் காணாமல் போனதால் அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் தரணிதா ஹரிதரனை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசார் பொதுமக்களின் உதவியை நாடினர். அதன்படி அவர் கடைசியாக அணிந்திருந்த உடையின் […]
