திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் கொத்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் முருகன் தனது கை துப்பாக்கியை காட்டி அண்ணாதுறையை மிரட்டி உள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு பலத்த […]
