பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் பெட்ரோல் பங்கில் தூங்கிகொண்டிருந்த நபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில், பேருந்து ஓட்டுநரான ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தான் ஓட்டும் தனியார் பேருந்தை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காலை நேரத்தில் ஆறுச்சாமி பின்னோக்கி இயக்கியுள்ளார். அந்தசமயம் பேருந்தின் பின் சக்கரம் […]
