சரவண பொய்கையில் குளிக்கச் சென்ற கொத்தனார் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் கொத்தனார் பழனிகுமார் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று மாலை சரவண பொய்கையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்து ஆழமான பகுதிக்குள் சென்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த […]
