பிரித்தானிய இளம்பெண் ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பிரித்தானிய இளம்பெண்ணான மாயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 26 வயது ஆகின்றது. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து பாக்கிஸ்தானுக்கு வந்து வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த திங்கட்கிழமை தனது வீட்டில் தலையில் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயாவின் உடலை […]
