அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருச்சுனை விலக்கு பகுதியில் உள்ள நான்கு வழி சாலையோரமாக 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற வாகனம் ஓன்று அந்தப் பெண் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
