Categories
மாநில செய்திகள்

வேலை பளு காரணமா….? தூக்கில் தொங்கிய வங்கி மேலாளர்…. தவிக்கும் 2 பிள்ளைகள்….!!

கனரா வங்கியின் பெண் மேலாளர் வங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் தோக்கிலங்காடி பகுதியில் கனரா வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த வங்கியின் மேலாளராக ஸ்வப்னா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இவர் நேற்று முன்தினம் வங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காலை 9 மணிக்கு வங்கிக்கு வேலைக்கு வந்த ஒரு பெண் பணியாளர் இதனை கண்டதும் அதிர்ச்சி […]

Categories

Tech |