கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரி அவருடைய கணவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி பகுதியில் முத்து-மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். மீனா கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மீனா கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய மீனாவுக்கு ஆறு நாட்கள் […]
