அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ரூபாய் ஒரு லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற பலருக்கு தினமும் 200 உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த […]
