இரண்டு கால்பந்து அணியின் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் போலீசார் ஒருவரை குண்டுகட்டாக தூக்கி வந்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் வடமேற்கு பகுதியில் மான்செஸ்டர் நகரில் நேற்று இரண்டு அணிகளுக்கு இடையில் கால்பந்து போட்டி நடக்கவிருந்தது. ஆனால் போட்டி நடக்கும் முன்னரே இரண்டு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கலவரமானதை அடுத்து போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த […]
