Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குற்றத்தில் அனைவருக்கும் சம பங்குள்ளது” பெண் மருத்துவர் தாக்கல் செய்த மனு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அன்பு சூர்யா கடந்த 2013ஆம் ஆண்டு இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நள்ளிரவு மூன்று மணி அளவில் அன்பு சூர்யா மெரினா கடற்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு மீன் வியாபாரிகள் மற்றும் ஒரு தலைமை காவலர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Categories

Tech |