எலிக்காக விஷம் கலந்து வைத்திருந்த வாழைப்பழத்தை வாலிபர் தின்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கூர் கிராமத்தில் ராமச்சந்திரன்-தமிழ்ச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்திக், கவிதாஸ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கார்த்திக் முதல் வருடம் பி.பி.ஏ படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதால் வாழைப்பழத்தில் எலி மருந்தை கலந்து அதனை டிவியின் மேல் வைத்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் மாலை விளையாடிவிட்டு வீட்டிற்கு […]
