செந்துரை பகுதியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்-ஜான்சிராணி தம்பதியர். இவர்களுக்கு ஹன்சிகா, தனவர்ஷிணி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமாதி குட்டை ஏரிக்கரையில் குணபிரியன், ராஜபிரகதி, தனவர்ஷிணி, ஹன்சிகா ஆகிய நான்கு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து குணபிரியன், ஹன்சிகா, ராஜபிரகதி ஆகிய மூன்று குழந்தைகளும் ஏரியில் தவறி விழுந்தனர். இதனை கண்ட […]
