பூனை மீது அம்பு எய்து கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் Zizers என்ற கிராமத்தை சேர்ந்தவர் Patrick. இவர் தனது வீட்டில் மோனா என்ற ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பூனையின் மீது யாரோ ஒருவர் அம்பு எய்துள்ளனர். இதனைக் கண்ட Patrick ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது பூனையை எடுத்துக் கொண்டு கால்நடை மருத்துவரிடம் சென்றுள்ளார். ஆனால் அந்த பூனையை மருத்துவரால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் மனமுடைந்த Patrick […]
