Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனா ஆய்வகத்தில் தீ விபத்து… வெடித்து சிதறிய சோதனை மாதிரிகள்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

 அரசு மருத்துவமனையில் ஏ.சி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  பரிசோதனை ஆய்வகம் அமைந்துள்ள ஆர்என்ஏ கண்டறியும் ஆய்வகத்தில் இருந்த ஏசி எந்திரம் வெடித்ததில் ஆய்வகம் தீ பற்றி எரிந்தது. ஆய்வகம் முழுவதும் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் அதிகம் இருந்ததால் அவை அனைத்தும் வெடித்து புகைமூட்டமாகியது. இதனையடுத்த மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து […]

Categories

Tech |