Categories
உலக செய்திகள்

நதிக்கரையில் மேற்கொண்ட ஓட்டப்பயிற்சி…. திடீரென்று கேட்ட சத்தம்…. நிஜத்தில் ஹீரோவாக மாறிய மனிதர்….!!

நீருக்குள் மூழ்கி கொண்டிருந்த சிறுவனை தம்பதியினர் சரியான நேரத்தில் மீட்டதால் அவருக்கு விருதும் பழக்கமும் வழங்க மருத்துவ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடாவில் தென் சாஸ்கச்சேவான் நதிக்கரையில் Brad மற்றும் அவருடைய மனைவி Ashley ஆகிய இருவரும் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் திடீரென்று சிறுவன் ஒருவன் உதவி கோரி கத்திக்கொண்டிருந்ததை கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 8 வயது சிறுவன் ஒருவன் நீருக்குள் மூழ்கி வெளியே வரமுடியாமல் போராடுவதை அவரும் அவரது மனைவியும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளியல்… எதிர்பாராமல் நேர்ந்த சோகம்… கதறி அழும் பெற்றோர்…!!

கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள லந்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய தம்பியான குமார் தனது இரண்டு நண்பர்களுடன் ஊருக்கு அருகில் இருக்கும் விரியாம்பட்டி கல்குவாரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குமார் முதலில் நீரில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றதால் அவன் நீரில் தத்தளித்து மூழ்கியுள்ளான். இதனைக்கண்ட மற்ற 2 பேரும் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர்கள் ஓடி வந்து உடனே காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் […]

Categories

Tech |